.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
25 நவ., 2015
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
›
சிலாபம், ஆனவிதுலுந்தாவ, துருவில வாவியில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிரிமினல் வழக்கொன்றின் கோப்புகள் நீதியமைச்சில் மாயம்! மஹிந்த ஆட்சியின் மற்றுமொரு சாதனை
›
குற்றவியல் வழக்கொன்று தொடர்பான கோப்புகள் நீதியமைச்சில் வைத்து மாயமான சம்பவமொன்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தானம் செய்த இராணுவத்தினர்
›
முல்லைத்தீவு மாஞ்சோலை அரச வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த 34 வயதான பெண்ணுக்கு இராணுவத்தினர் இரத்ததானம் செய்து காப்பாற்றியதாக...
›
இன்று மாணவி # வித்தியா பிறந்த தினம் . அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு # புங்குடுதீவு வைத்தியசாலையில் புங்குடுதீவு இளையோர் அமை...
துருக்கி எல்லைபகுதிக்கு ஏவுகணைகளை அனுப்பும் ரஷ்யா மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
›
ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்க...
யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்! சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்
›
தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ்
கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை
வவுனியா அரச அதிபர் நியமனத்திற்கு கூட்டமைப்பினர் எதிர்ப்ப
›
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புஸ்பகுமார
புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று /வீராமலை மைந்தன்
›
புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று வல்லன் வீராமலை உள்ளடக்கிய கிழக்கூரிற்குள் உருவாகி வருகின்றது.
சகோதரி வித்தியாவின் பிறந்தநாள் இன்று .அவரின் உறவொன்றின் கண்ணீர் வரிகள்
›
தொலைபேசி மவுனமாக கிடக்கிறது ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள் வின்னானங்களும் வீண் வாதங்களும் கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என என்னை ...
முதலைகள் பத்திரமாக இருக்கின்றன- வதந்தியை நம்ப வேண்டாம்: முதலை பண்ணை நிர்வாகம்
›
''எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அத...
›
இன்று மாலை ஏழு மணியளவில் பிரான்சின் பெல்ஜிய எல்லை நகரமொன்றில் ஆயுததாரிகள் சிலர் பலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் துப்பாக்கி சண்...
பாரீஸ் தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது
›
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில்
நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர்: பேராசிரியர் மௌனகுரு
›
இம்முறை நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர்...
ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்
›
வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக புலமைப்பரில் பரீட்சை பாரக்கப்படுகின்றது! சித்தார்த்தன்
›
பெற்றோர்கள் தங்களுடைய கௌரவப் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித...
அநுராதபுரம் நகரில் உயர்தர வகுப்பு மாணவி கடத்தல்! பட்டப்பகலில் துணிகர சம்பவம்
›
அநுராதபுரம் நகரில் வைத்து இன்று முற்பகல் யுவதியொருத்தி துணிகரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: கீதா குமாரசிங்க குற்றச்சாட்டு
›
முன்னாள் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க இன்று இனவாத அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கருத்து ஒன்றை
பாராசூட்டில் குதித்த ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: வீடியோ
›
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இ...
24 நவ., 2015
சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்
›
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு