.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
17 மார்., 2016
விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்!
›
நேற்று முழுக்க வாட்ஸ்ஆப்பில் உள்ள சினிமா - அரசியல் குழுக்கள் அனைத்திலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது. அது 'பிர...
மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்
›
இ ந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும்
சங்கரின் கொலைக்கு யார் காரணம்....?
›
பே ருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...
ஜெ.,வழக்கில் கடனையும், பரிசுப்பொருட்களையும் வருமானமாக கருதியது தவறு கர்நாடக அரசு வக்கீல் ஆச்சாரியா வாதம்
›
சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையாது : வைகோ பரபரப்பு பேட்டி
›
திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை
நளினி மருத்துவமனையில் அனுமதி - இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை
›
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மூவர் கிளிநொச்சியில் மாயம்
›
கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களை காணவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில்
கோத்தபாய குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டார் சரத் பொன்சேகா
›
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம்
என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? (JV Breaks வீடியோ...!)
›
எ ப்போதும் அ.தி.மு.க ஒரு மூடிய கோட்டை... அந்த கோட்டையின் ரகசியங்கள் வெளியே வருவது அபூர்வமான நிகழ்வு... வெகு நாட்கள் கழித்து அ.தி.மு.கவின்...
விஜயகாந்த் முதல்வர் ஆக முடியுமா? ஜோதிடர்களின் கணிப்பு
›
‘ தேர் தலில் தனித்தே போட்டி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிக ள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்’ என்று தேமுதிக
'விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
›
தே முதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள்,
'அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
›
அ . தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே
நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள்
›
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள்
உளவு பார்த்தவர்களை கழுத்தறுத்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
›
ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த மூன்று பேரை கழுத்தறுத்து கொல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் கடும் சட்டம்! - குறைவான வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற முடிவு
›
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை
தெஹிவளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! காரணம் என்ன?
›
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
16 மார்., 2016
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பாடசாலை உதவியாளரா கந்தையா குலசேகரம் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா
›
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பாடசாலை உதவியாளராக கடமையாற்றிய திரு.கந்தையா குலசேகரம் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும்...
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார்?
›
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பில...
சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- அதிர்ச்சி தகவல்
›
சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து ஒரு தொகுப்பாளனியும் தற்கொலை செய்துள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வைகோ பேட்டி
›
மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று வைகோ கூறினார். ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு