.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
14 மே, 2016
›
சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களி...
250 மது பாட்டில் பறிமுதல்
›
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும்
திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரியில் 570 கோடி சிக்கியது.ஆந்திர போலிஸ் வங்கி பணம் அது.அனால் ஆதாரம் போதாது
›
திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் துணை
ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது
›
அரியலூர் அருகே ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
›
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி, அதிமுகவில் இணைந்தார். கோபிசெட்டிப்பாளையம்
முறிகண்டியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
›
முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்,சுவிஸ் சுரேஷ் ஆதரவில் வைத்தியசாலை புனரமைப்பு
›
அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்! கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் வழங்கிய
புதிய பிரித்தானிய குடிவரவு சட்டம் இறுக்கம்.பிணை குற்றவாளிகளுக்கு எலேக்டோனிக் வளையமிடல். நிராகரிக்கபட்ட அகதிகளுக்கு உடஹ்வி
›
ஐக்கிய இராச்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று ( Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது.
›
தமிழகம் .பிரபலங்களின் நிலை கருத்துக்கணிப்புகள் !வெற்றி நிலை .ஜெயலலிதா ,ஸ்டாலின் ,கருணாநிதி , !கடும் போட்டியில் வெல்லும் நிலை அன்புமணி ...
13 மே, 2016
இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதற்கு துணைபோன தி.மு.க! ஜெயா குற்றச்சாட்டு
›
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தி.மு.கவினரே காரணம் என தமிழக முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா
லலித்-குகன் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டது உண்மை! கெஹலிய சாட்சியம்
›
லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உண்மை என்பதை
வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது! சீ.வி.விக்னேஸ்வரன்
›
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்
›
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர்
இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்த பசிலின் மனைவி
›
பசில் ராஜபக்சவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கில் எந்த இராணுவ முகாமுக்கும் செல்ல முடியும்-அரசாங்கம்
›
எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
கவுசல்யா தற்கொலை முயற்சி : உடுமலையில் பரபரப்பு
›
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு
அதிமுக பெண் மேயரின் தந்தை திமுகவில் இணைந்தார்
›
ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச்சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவரது தந்தை ஜெகநாதன். அதிமுகவில் 50-வதுவட்ட
12 மே, 2016
நடிகர் சத்யராஜ் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்
›
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம்
ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடிக்கிறார்கள்! வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கதறல்!
›
புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது
வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் தொடர்பாக புதிய தகவல்
›
வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும்
‹
›
முகப்பு
வலையில் காட்டு