.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
11 ஜன., 2018
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்..
›
போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வேல...
படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்
›
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி. “தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொ...
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை
›
விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது. தமிழ்த் தேசியக்...
முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!
›
முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள...
கட்சியில் இருந்து நீக்கப்படும் போது அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சியில் இருந்த பேரா.தீரன்!
›
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை - மத்தியஸ்தராக நீதிபதி நியமனம்!
›
போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவர...
ஜனாதிபதியின் பதவிக்காலம் - இன்று முடிவு செய்கிறது உயர்நீதிமன்றம்!
›
தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தமை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. 2021ஆம் ஆண்டு வ...
ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - மீளப் பெற்றது வடக்கு கல்வி அமைச்சு!
›
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீ...
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதி!
›
தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக...
10 ஜன., 2018
யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம்
›
யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம் இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள்
வடக்கு சுகாதார அமைச்சரின் வாயை அடைத்த ஆளுனர்
›
சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுந
தயா மாஸ்டரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்
›
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்ப...
கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி : விபத்திற்கான காரண
›
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்காவில் பழைய முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ...
மகஸ்கரில்அவா’ புயலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு
›
மடகஸ்கரில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெ...
சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் பட்டியல் இன்று வழங்க வாய்ப்பு: ஆணைய வட்டாரங்கள் தகவல்
›
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களின் பட்டியலை இன்று சசிகலா தரப்பிடம் வழங்க வாய்ப்புள்ளதாக ஆண...
9 ஜன., 2018
அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்
›
அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்
பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி
›
தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உய...
வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை
›
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை
பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது
›
பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...
இரட்டை குடியுரிமை வேண்டும்! மத்திய அரசு அதிகாரிகளிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை
›
25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு