.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
28 மார்., 2020
கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :
›
கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
›
சீனா தனக்கு போட்டியாக உள்ள நாடுகளை வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ் என்று அறிவிக்காமல் பரவ விட்ட...
›
மோடி நண்பகல் இந்தியாவின் பிரபலமான சித்த , ஆயுள்வேத, யுனானி ,வைத்தியர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்த...
ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று
›
கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்க...
›
சுவிஸ் வானொலிகளில் தமிழ் மொழியில் கொரோனா விழிப்புணர்வு அறிவித்தல்கள் சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன்...
›
உலகில் 18 உல்லாசப்பயணிகளின் கப்பல்கள் எந்த துறைமுகத்துக்கும் செல்ல அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து வருகின்றன சிலகப்பல்களில் ...
சுனில் விடுதலை! காட்டமானது ஐநா
›
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
›
அன்புச்சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மடத்துவெளி முருகன் அருளால் சீரும் சிறப்புடனும் நீடூழி வாழவேண்டுமென வாழ்த்துகிறோம் ...
கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468
›
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்
›
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியா...
2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?
›
இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந...
›
சுவிஸ் நேற்று கொரோனா இறப்பு 18 பேர்
›
கொரோனா -இன்று ஐரோப்பாவில் உச்சகட்ட தாக்கம் மக்கள் பயத்தில் அவதி
›
கவனமெடுக்கவும் சமூகசேவைப்பணம் வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள் சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் மு...
›
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம...
›
அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொ...
கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி
›
கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
›
அறிவித்தல் ஒன்று ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறிய...
கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!
›
கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஒரு சிறு நகரம் வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது.
கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு
›
கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரத...
‹
›
முகப்பு
வலையில் காட்டு