.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
26 ஏப்., 2020
›
சுவிஸ் மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய வர்த்தக நிறுவனகளும் கொரோனா விதிகளின்படி விற்க முடியாத பொருட்களினை விற்ற குற்றத்துக்காக வழக்கினை ...
›
சுவிஸில் போலீசாரை தாக்கிய 13 17 வயது லெபனான் நாடடவர் சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி குழுவாகா கூடி நின்றதை கண்டித்...
›
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்ல...
›
ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் ம...
›
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் ச...
›
வணக்கம் அன்பு உறவுகளே ஒரு சிறிய தகவல் மடல் ---------------------------------------- எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்...
25 ஏப்., 2020
›
பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா நிறுத்தப்பட்ட்து
வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு
›
சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி
›
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞா...
›
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர் ந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்...
3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?
›
யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற...
செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?
›
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில...
24 ஏப்., 2020
31ம் நாள் நினைவஞ்சலி
›
சதாசிவம் லோகநாதன் இறந்த வயது 59
›
அமெரிக்காவில் கொரோனா மரணம் 50 000 ஐ நெருங்குகிறது .உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டுக்கு இது ஒரு பெரும் சோதனை தான் .
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
›
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயக...
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
›
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்...
மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா
›
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன...
வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்
›
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டு...
›
இலங்கை காவல்துறை நவீனமயமாகிறது சிறிலங்கா காவல் துறையின் சீருடையில் புகைப்படக்கருவி இணைப்பு இலங்கையிலுள்ள சிறிலங்கா காவல் த...
›
மறப்போமா உம்மை ----------------------------------- இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பா...
‹
›
முகப்பு
வலையில் காட்டு