திட்டமிட்டப்படி வெளியாகிறது லிங்கா: ரசிகர்கள் கொண்டாட்டம்
லிங்கா படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த நிபந்தனைப்படி ரூபாய் 3 கோடியை ரொக்கப் பணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் செலுத்தியதால், திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, மதுரையைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற
லலித், குகன் காணாமல் போனமை குறித்து யஹகலிய ரம்புக்வெலவிற்கு யாழ்.நீதிமன்றம் அழைப்பாணை
ஜோ ரூட் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து
பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் தலைவர்கள் முக்கிய சந்திப்பு
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் இன்று முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
மின் கட்டணத்தில் 15 சதவீதம் உயர்வு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
மின் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது
SLMC அரசில் இருந்து வெளியேறும் நாளைக் காத்திருக்கும் ரிஷாத் அணி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேரும் நாள் எப்போது வரும் என்று காத்திருக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
மூன்று முக்கிய மாகாண நிலை .மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது.இருந்தாலும் அரசு கவிழும் ஆபத்து இன்னும் இல்லை
அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த
விளையாட்டு வீரருக்கான உற்சாகத்தை எப்போதும் விட்டுவிடாத வைகோவை, பா.ஜ.க. தரப்பில் அளவுக்கு அதிக மாகத்தான் சீண்டிவிட் டார்களோ!?
கோலி அதிரடி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 517 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் தொடக்க
செத்த நாயிலிருந்து கழரும் உண்ணிகள் பிரதி அமைச்சர்கள் திகாம்பரம்.ராதாகிருஷ்ணன் ராஜினாமா ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகியதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிட
அம்மாவை சந்தித்த அழகிரி: எஸ்கேப்பான அப்பா
0 ]
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற அழகிரி, அங்கு அம்மாவை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழனுக்கே சொந்தம் : சீமான்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர்
தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு
இறுதிக் கட்டப்போரில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர் அடமா தெரிவித்துள்ளார்.