பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2015


திருகோணமலையில் உள்ள "கோத்தா' முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700 க்கும் மேற்பட்டோர்

உலகக்கிண்ணத்தில் தனது சாதனையை தானே தகர்த்த மெக்கல்லம் நியூசீலாந்து வெற்றி


நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் குறைந்த பந்தில் உலக கிண்ண

முன்னாள் முதல்வரின் கணவர் காலமானார்


news
யாழ். மாநகர சபையின்  முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின்  கணவரும்  , முதல்வரின்  பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.

சர்வதேச விசாரணைக்கே இடமில்லை ; அடித்துக் கூறுகிறது புதிய அரசு


இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே ந

ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்


ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சுமார் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராடி அல் ஹூசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு 27கைதிகள் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பு: பொன்சேகா


வெலிக்கடை சிறையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கைதிகள் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

யாழ் இந்து கல்லூரி விளையாட்டு விழா ஒத்தி வைப்பு ரயில் விபத்தில் மாணவன் சிக்கியதன் எதிரொலி

சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்

எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்


ஐ.நா சபையில் இலங்கையில்  இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட

100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது


100 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.