.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
9 ஜூலை, 2015
கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா
›
தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி
›
அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் ) நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு
தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)
›
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்
இதோ .கூட்டமைப்பின் மட்டக்களப்பு பட்டியல் இறுதி கட்டத்தில்.(எமது நிருபர் தீவான் ஊரான் )
›
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது. தகவ...
கஜேந்திரகுமாரிற்கு எதிராக மூவர்
›
வடமராட்சியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு அச்சமுற்றுள்ள கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்த...
திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்
›
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது.
நாளை யாழில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
›
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன. தமிழ்த் தேசியக்
சுரேஸ் தரப்பில் அனந்தராஜ்!
›
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் சார்பில் முன்னாள் வல்வெட்டித்துறை நகர...
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி
›
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்
யாழ் /கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இதோ
›
யாழ்ப்பாண மாவட்டம் தமிழரசுக்கட்சி மாவை சேனாதிராசா சரவணபவன் ஸ்ரீதரன் சுமந்திரன் அருந்தவபாலன் மாதங்கி புளொட் சித்தார்த்தன் ஈ...
திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா
›
பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க
கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
›
வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான...
'பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!
›
முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் என் கூட ஒரு நாள் தங்கு என்று கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் மிரட்டுவதாகவும், ஒன்ற...
திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி-ஆனந்தவிகடன்
›
ராஜீவ் படுகொலை வழக்கில் கைதாகி வேலூர் தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், முழு சந்நியாசி ஆகிவிட்டார். சிறையில் தன் அறையையே ஆன்மிகப்...
சிலாபம் நகரசபை தலைவர் ஐ.தே.கவில்
›
சிலாபம் நகரசபை தலைவர் ஹிலாரி பிரசன்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் ...
ராஜபக்ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு
›
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கு மீண்டும் ஜP.எஸ்.பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்
›
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்க ளுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு ...
சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்
›
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதைய...
நவீன தொழில்நுட்பத்துடன் திமுக இணையதளம்
›
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,, ‘’இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. திடீர் கைது
›
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு