.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
28 ஜூலை, 2015
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்
›
தமிழ் தேசி யக் கூட்ட மைப் பின் தேர் தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங் களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து
ட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் குண்டு 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் விமானத்தால் போடப்பட்டிருக்கலாம்
›
கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு கடந்த 2009
மாலைதீவில் ஜனாதிபதி
›
lead Photo of the day
வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு நிகர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் : மகிந்தவின் தரப்பு கடுமையாக சாடல்
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு
சுவரொட்டிகளை அகற்றும் பொலிஸார்
›
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனால் தேர்தல் விதிமுறைகளை மீ...
எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா; காணாமல் போனவர்களது உறவுகள் யாழில் போராட்டம்
›
காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்?
›
மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோஷித்த ராஜபக்ச,முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவார்கள்
›
இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிரேஷ்ட...
இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பத்தினர் துருக்கியில் இருந்து ஈராக்கிற்கு தப்பியோட்டம்
›
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்
›
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கு 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
›
2–ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில முக்கிய நிறுவனங்களின்
அப்துல்கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் நடைபெறும் மத்திய அரசு வட்டார தகவல்கள்
›
அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரம் சோகத்தில் மூழ்கியது.
சரித்திர ரீதியாக வாழ்ந்த மக்கள் சுயாட்சி பெற உரிமையுடயவர்கள்; சம்பந்தன் தெரிவிப்பு
›
பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறைகள் சம்பந்தமான ஒழுங்குகளின்
இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது:
›
அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, பிரணாப், ஜெயலலிதா உட்பட தலைவர்கள் இரங்கல் இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரச...
பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்
›
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது...
27 ஜூலை, 2015
ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு
›
75 சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒன்றியம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் நாளை 28
ஒளடத கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கு அதிரடிப் படை பாதுகாப்பு
›
தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் சமீர திலங்க சமரசிங்கவுக்கு இன்று முதல் பொலிஸ் விசேட
கஞ்சா கலந்த மருந்துப் பொருட்களுடன் ஒருவர் யாழில் கைது; தொடர்ந்தும் நடவடிக்கை என்கிறார் வூட்லர்
›
கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கஸ்த்தூரியார் வீத...
சிறந்த ஊடகவியலாளருக்கு விருதுகள் வழங்கும் விழா நாளை
›
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து 16 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள 2014 ஆம் ஆண்டுக்கான
கருணாநிதியின் அவதூறுகள் இனி மக்களிடம் எடுபடாது: அமைச்சர் வேலுமணி
›
.தி.மு.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கருணாநிதியி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு