.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
7 ஆக., 2015
சிறுபான்மையினரை அழித்து குடும்ப அரசியலைக் கொண்டுவரத் துடிக்கிறார் மகிந்த: சந்திரநேரு சந்திரகாந்தன்
›
ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் கட்டிக்கொண்டு அரியாசனத்தில் அமர்வதற்காக மகிந்த ராஜபக்ஷ துடித்துக் கொண்டிருக்கின்றார். அதன்மூலம் ச...
சிவாஜிலிங்கத்தின் சுயேச்சைக்குழுவின் அறிக்கை
›
குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலைா...
ஐந்து மாணவர்கள் கடத்தல்- கடற்படைத்தளபதி கரன்னகொட கமாண்டர் முனசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்!- கே.வி.
›
தெகிவளையில் 2008 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்;று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இ...
அம்பாறையில் கூட்டமைப்பிற்கு இரண்டு இடம் கிடைக்கும் ..பிரசாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்.
›
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம...
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கூட்டம் - 2016இல் அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்: இரா. சம்பந்தன
›
"தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக...
எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா
›
ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்...
பொய்ச் செய்திகள், வதந்திகள் குறித்து த.தே.கூ வேட்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் விளக்கம்
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ள அமோக மக்கள் ஆதரவிற்கு களத்தில் சவால் விட முடியாதவர்கள், இணைத்யத்தில் பொய்களையும், போலியான
ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து ஹிருணிகா உட்பட அறுவர் நீக்கம்
›
ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட அற...
உ/த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்காததால் மாணவி தற்கொலை! அதிபர் இடைநிறுத்தம்
›
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவ...
எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில் தமிழர்கள் இருவர் கைது
›
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவை கடத்திச் சென்றதாக கூறப்படும் தமிழர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவி...
விஜயகலாவை கைது செய்யுமாறு வலியுறுத்து
›
பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை உடனடியாக கைது செய்யும்படி பொலிஸ் மா அதிபரை தான் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால ...
புங்குடுதீவில் தமிழ் கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த ஈபிடிபினரை விரட்டிய மக்கள்ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை தலைவரை வாள் கொண்டு துரத்தினர்.
›
யாழ்.தீவகம் புங்குடுதீவு பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வந்த ஈ.பி...
சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
›
சசிபெருமாள் உடல் இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் மல்லூர் வந்தது. அதன்பிறகு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மற்றும் சேலம் நகரின் வழியாக சசி
ஜெயலலிதா-மோடி சந்திப்பு
›
சென்னையில் நடைபெற்ற கைத்திறி நெசவாளர் விழாவை முடித்த மோடி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு
5 ரன்களுக்கு 5 விக்கெட்: இஷாந்த் ஷர்மா அசத்தல்
›
, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா 5 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்ப...
போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
›
T கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இன்று அவரது இ...
›
TNA Canada பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை தமிழ்மக்களைக் க...
ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி
›
சென்னையில் நாளை நடக்கவுள்ள சர்வதேச நெசவாளர் தினவிழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்
சசிபெருமாளின் உடலை வைகோவுடன் சென்று பெற்ற உறவினர்கள்
›
மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரகானே அசத்தல் சதம்: முதல் நாளில் இந்தியா 314 ஓட்டங்கள் சேர்ப்பு
›
இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இந்தியா 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு