.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
20 ஆக., 2015
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்; மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைய வேண்டும்: ரணில் விசேட உரை!
›
நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு: 20 இடங்களில் சோதனை
›
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 16 பேர் மீது
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவிற்கு முக்கிய பதவி வழங்கிய ஜனாதிபதி
›
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!
›
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில்
கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!
›
சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!
›
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள...
19 ஆக., 2015
ருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்
ரணில் பிரதமராக நாளை பதவிப் பிரமாணம்; அமைச்சரவையில் 30 பேருக்கு மட்டும் இடம்
›
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை
கலைஞர் மகன் மு.க.முத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
›
திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து, தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்
தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்! (படங்கள்)
›
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது...
பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம்!
›
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர், விபரம் வெளியாகியுள...
மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவு
›
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதை அடுத்து மகிந்த கட்சியினர் பலர் ரணிலுடன் இணைந்து
தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள மைத்திரியும் மஹிந்தவும் பேச்சுவார்த்தை
›
தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பும்
வரலாறு காணாத விருப்பு வாக்கு! சாதனை படைத்தார் ரணில்! மனோவும் வெற்றி- விருப்பு வாக்கு பட்டியல்
›
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை
திருகோணமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகள
›
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெர...
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியார் சுவ்ரா முகர்ஜி மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்மு.கருணாநிதி
›
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
18 ஆக., 2015
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்!முதல் மூன்று இடங்களும் தமிழருக்கே
›
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்...
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க கூட்டமைப்பு முன்வர வேண்டும்: திருமாவளவன்
›
ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள்
சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியை தழுவியுள்ளார்
›
யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் நடந்து
இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெ., அவதூறு வழக்கு
›
தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை காங்கிரஸ்
‹
›
முகப்பு
வலையில் காட்டு