.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
22 நவ., 2015
அரசியல் கைதிகள் விடயம் . சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கே வி தவராசா
›
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.
›
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி
கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் : உதயனில் சமந்தா பவர்
›
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங...
நாகதீபவின் பெயரை மாற்றுவதை நானும் எதிர்க்கிறேன்! சம்பந்தன் வலியுறுத்தல்
›
நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதை தானும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி பொறியியல் பீட புதிய கட்டடத் தொகுதி திறப்பு
›
யாழ். பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும், கிளிநொச்சி அறிவியல்
வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை
›
வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கா...
யாழ்ப்பாணம், கச்சேரிக்கு அருகில் உள்ள ரயில் பாதுகாப்பற்றகடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
›
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயில், குறித்த ரயில் கடவைக்கு அருகில் வைத்து காரொன்றுடன்மோதியுள்ளது.
›
தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! மலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் வைகோ முழக்கம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 05:5...
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர சென்ற தமிழ் இளைஞர்கள் சிக்கினர்
›
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற 2 தமிழக இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தகவல்கள் பரபரப்...
உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
›
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும்
மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் மைத்திரியுடன் இணையத் தீர்மானம்
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத்
21 நவ., 2015
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை பிரி மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளா
›
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை
லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்:
›
லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின்
இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்
›
இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்
யாழில் தாடிவளர்த்ததால் பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் தவராசாவின் மகன்
›
யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல்
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ் பெண்
›
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
›
பாகிஸ்தான் அணியுடனான தீர்மானம் மிக்க நான்காவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து நான்கு
வரவு செலவுத் திட்டம் குறையுள்ள திட்டம் : சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
›
புதிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு விமர்சனமும்
மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு
›
இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக்கொள்ளவில்லை. மாறாக, மில்லியன்
கூட்டமைப்பு - முதலமைச்சர் இடையே விரைவில் சந்திப்பு
›
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது
‹
›
முகப்பு
வலையில் காட்டு