.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
10 டிச., 2015
யாழை வந்தடைந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா
›
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
மட்டக்களப்பில்பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
›
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகி...
கும்மிடிபூண்டி ஈழத்தமிழர் முகாமில் நிவாரணப் பொருட்களை வழங்கிய தொல்.திருமாவளவன்
›
நேற்று முற்பகல் 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உ...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!
›
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு
விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது
›
விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது.
நடிகர் சல்மான்கான் விடுதலை
›
கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.
அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !
›
சென்னையில் நிகழ்ந்த மழைவெள்ள பாதிப்புக்கு, அடையாறு ஆற்றின் கரைகள் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள்,வீடுகள்
பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
›
பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்து...
அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
›
நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா
›
சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா நாட்டு பாதுகாப்பு அ...
தமிழகத்துக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம் ஒண்றினைவு!
›
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலை உதவி
›
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயக மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலையினால் தொடர்ந்தும் உதவிகள்
9 டிச., 2015
இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்
›
இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்பு குறித்த செய்திக்காக கடலூரில் அரசு சார்பில் வானொலி ஒன்று
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என விளாடிமீர் புதின் நம்பிக்கை
›
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ரஷியாவிற்கு, அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என
அதிமுகவுக்கு சளைக்காத திமுக: நிவாரண பொருட்களில் கருணாநிதி, ஸ்டாலின் படம் அச்சடித்து விநியோகம்!
›
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண
சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் வீடு திரும்பியபோது வெள்ளத்தில் மூழ்கி பலியான ஆசிரியை தம்பதி!
›
க னமழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் காரில் வீடு திரும்பியபோது பள்ளி உதவி தலைமை ஆசிரியை கணவருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்ல...
சென்னையில் மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், அப்பகுதி மக்களூக்கு, துணிகள், உணவுப்பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என 24 பொருட்கள் அடங்கிய பை கொடுத்து உதவினர். மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையுடன் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னையின் பல இடங்களில், குறிப்பாக தி.நகரில் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
›
வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட்
தமிழ்நாட்டில் வெள்ள இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
›
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில், ''தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக
FIFA ல் இடம்பெற்றுள்ள ஊழல்கள் குறித்து டேவிட் பெக்காம் கவலை
›
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை, அருவருப்பானவை என இங்கிலாந்து
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு
›
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு