.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
16 டிச., 2015
தமிழ் கைதிகளில் ஒருவர் இறந்தால்கூட இலங்கைக்கே பாரிய நெருக்கடி ; விக்கிரமபாகு எச்சரிக்கை
›
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களது போராட்டமே வலுவடையும் என்று தெரிவித்த
கால்பந்து அரைஇறுதி சுற்று: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மீண்டும் மோதல்
›
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும்
ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா ; துளசிமலர்
›
அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை .பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்...
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம்
›
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய சிவில் விமான சேவை அதிகாரி
›
வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
›
அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும்
உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏகமனதாக தீர்மானம்
›
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மையப்படுத்தி தை மாதத்தினை உலகளாவிய தமிழ் மரபுத் திங்களென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
முதலாவது வடக்கு மாகாண சபையின் 41வது அமர்வு15.12.2015 அன்று காலை 9.30 மணிக்குமாகாண பேரவைச் சபாமண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும்.2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சம்பந்தமான அறிமுகவுரை
›
அவைத் தவிச்சாளர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, சபையில் வீற்றிருக்கும்
ம.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் தி.மு.க.வின் முயற்சிகள் பலிக்காது: வைகோ
›
தொண்டர்களின் தியாக நெருப்பில் உதித்த இயக்கமான ம.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் தி.மு.க. தலைமையின் முயற்சிகள்
சென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது!
›
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய சென்னை அணியில் இருந்த தோனி, ரெய்னா, மெக்கலம் உள்ளிட்ட வீரர்களை புனே,
எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; எனக்கென்று உறவினர் கிடையாது: ஜெ., வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோ உரை
›
" உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்...!" என அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக தமிழக
வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெயலலிதா ; நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? : ஸ்டாலின்
›
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால்
உதயசூரியன், இளந்தென்றல் அணிகள் வெற்றி
›
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் முல்லைத்தீவு மாவட்ட லீக்கில்
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்படும்
›
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக்
கிளிநொச்சியில் ரயில் விபத்து : தலைசிதறி முதியவர் சாவு
›
கிளிநொச்சியில் ரயில் மோதி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விடுதலைப்புலிகளை போன்று இராணுவ புலனாய்வாளர்களையும் விடுவிக்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை
›
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைக்கென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள
சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கடாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள்
›
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கடாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர்.
15 டிச., 2015
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
›
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்
கோத்தபாய , சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவில் நுழையத்தடை?
›
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு சந்தேக நபர் கைது
›
புங்குடு தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு
‹
›
முகப்பு
வலையில் காட்டு