.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 ஆக., 2016
அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு !! அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறினால் கோபமடைகின்றார்கள் !! சேரன் மீண்டும் சர்ச்சை பேச்சு
›
எனது கருத்தில் எந்த தவறும் இல்லை . எதிரிகளே இதனை ஊதிப்பெருப்பிக்கின்றார்கள் என்று கருத்து
இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா
›
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில்[படங்கள் இணைப்பு]
›
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத
னேடிய தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
›
கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுதல் மற்றும் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் போன்ற
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?
›
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டாரா? ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்-சிவமோகன்
›
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்
இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்-மங்கள சமரவீர
›
இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
26 ஆக., 2016
வடக்கில் இணைந்த நேரஅட்டவணை அடுத்தமாதம்முதல்அமுல்
›
வடமாகாண போக்குவரத்தில் இணைந்த நேரஅட்டவணை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும், நேர அட்டவணையினை
தமிழர் தாயகத்தில் புதிய குடியேற்றத்திற்கே எதிர்ப்பு!
›
தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு
சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை வழக்கு எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு
›
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது
டக்கு,தெற்கு மக்கள் நல்லவர்கள் அரசியல்தான் கெட்டது-என்கிறார் ஆளுனர் குரே
›
பௌத்த விகாரைக்குள் எல்லா கடவுளும் ஒன்றாக இருக்கின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள மக்கள் ஏன் ஒன்றாக இருக்க முடியாது என
இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்
›
இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பங்களிப்பு செய்ததற்கு என...
பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:
›
பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:- எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்) வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
அவுஸ்திரேலியாவை பந்தாடிய இலங்கை
›
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 82 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை பந்தாடியுள்ளது இலங்கை அணி.
எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து திடீர் கைது..! மதன் விவகாரத்தில் அதிரடி
›
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர்
இங்கிலாந்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!
›
பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு தானம்
›
கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு உதவும் வகையில்
அரியானாவில் பயங்கரம்; தம்பதியினர் அடித்துக் கொலை, பெண்-சிறுமி கொள்ளைக் கும்பலால் பாலியல் பலாத்காரம்
›
, அரியானா மாநிலத்தில் மிகவும் பயங்கரமான கொடூரச் சம்பவம் அரங்கேறிஉள்ளது. தம்பதியினர் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இருபெண்கள் கொ...
›
வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் படநிறுவனம் நடத்தி வந்த பிரபல சினிமா தயாரிப்பாளரான மதன் தலைவா, அரவான், சகுனி,
இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்
›
மெ ஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது ‘கன்னா பின்னா’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு