.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
11 மார்., 2020
›
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திரு...
›
கடடார் விமான நிலையம் ஊடாக அங்கெ இறங்கி (Transist ) ஏறி பயணங்களை வேறு நாடுகளுக்கு செல்ல தடை இல்லை .குறிப்பிட நாடுகளை சேர்ந்தோர் கட்டார் ...
கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்
›
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக ...
கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
›
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ந...
10 மார்., 2020
துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
›
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்...
›
மத்தியப்பிரதேசத்தில் பா ஜ இன் சூழ்ச்சி வெற்றி பா ஜ ஆட்சி அமைக்குமா காங்கிரஸ் எம் எல் க்கள் தொடர்ந்து ராஜினாமா
மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது
›
காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்...
›
நாடுகளில் கொரோனா நிலவரம் புள்ளிவிபரம் 1நாடு ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர் ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில் பார...
இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்
›
கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்...
இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்
›
இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.
›
முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.
கூட்டமைப்பில் களமிறங்கும் மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர்!
›
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமை...
சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்
›
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான ...
இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?
›
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்த...
தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!
›
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு
›
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற...
இத்தாலியில் கொரோனோவின் தாண்டவம்; இன்றும் 100 பேர் பலி
›
உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் "மிகவும் உண்மையானது" என்று எச்சரித்தார், ஏனெனி...
9 மார்., 2020
›
ஜெனீவா ஐ நா ஒன்றுகூடல் -கொரானா காரணமாக 50 பேர் மட்டுமே கூடலாம் என்ற அனுமதியின் கீழ் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஒன்றுகூடல் வழமையாக ...
இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை
›
இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி
இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ
›
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந...
‹
›
முகப்பு
வலையில் காட்டு