பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்

மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை

யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை

இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்: பிரபல நடிகர் பாராட்டு


தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது




சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை

யாழ்.போதனா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு காணிவழங்க கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கம்’ ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்,

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது ஏன்? சட்டத்தரணி விளக்கம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுத ங்கள் பயன்படுத்தப்பட்டனவா

முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு

62இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதிக்கு ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெற்றவர் சவால்விடமுடியாது


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கை களை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும்

திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு

தியாக தீபம்திலீபனின்  29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள   நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும்

ஜெனீவாவில் பீனிக்ஸ் படை .. தீ மூட்டிய மகிந்த பொம்மையோடு பேரூந்தின் முன்னே பாய்ந்த அதிர்ச்சி சம்பவம்

ஜெனீவ பேரணியின் இறுதி  ஒன்றுகூடலில்  சுவிஸ் பீனிக்ஸ் பறவைகள் அமைப்பின் இளைஞர்கள்  மகிந்தவின் உருவப்போம்மைக்கு  தீவைத்தபடி   நகர  பொதுமக்கள் பேரூந்தின் முன்னே பாய்ந்தனர்  அதிஸ்ட வசமாக  பேரூந்து சாரதியின்  திறமையால்   பெரிய அசம்பாவிதம்  ஏதும் நடைபெறவில்லை . இதனை தொடர்ந்து   பேரூந்து  வழிக்கு  தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது   . காவல்துறையினரின்  கண்டிப்புக்குலாகிய அமைப்பாளர்கள்  நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் . சம்பவத்தில்  காயமடைந்த பீனிக்ஸ்  இளைஞரான  பீல்  நகரை சேர்ந்த  அவினாஷ்  ஞானச்சந்திரன்    பலமணி நேரம்  சகச நிலைக்கு வர     கஷ்டப்பட்டுக்ண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில்

கால் டாக்சியில் ஏறிய பெண் மருத்துவரை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்


சென்னை நீலாங்கரையில் தனியார் கால் டாக்சியில் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற

சர்வதேச பன்னாட்டு அரசியல் நகரம் ஜெனீவா மீண்டும் குலுங்கியது .ஈழத்தமிழர்களால் நிரம்பி வழிந்த ஜெனீவா

கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில்

விக்கியினை உடனடியாய் கைது செய்யுமாறு கம்மன்பில கோரிக்கை..

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்


சுமந்திரனின் நல்லிணக்கம் குழம்பிவிடும் என்ற எதிர்ப்பையும் மீறி இன்று திலீபனுக்கு மாவை விளக்கேற்றிய தருணம்.