.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
21 நவ., 2015
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை பிரி மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளா
›
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை
லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்:
›
லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின்
இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்
›
இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்
யாழில் தாடிவளர்த்ததால் பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் தவராசாவின் மகன்
›
யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல்
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ் பெண்
›
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
›
பாகிஸ்தான் அணியுடனான தீர்மானம் மிக்க நான்காவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து நான்கு
வரவு செலவுத் திட்டம் குறையுள்ள திட்டம் : சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
›
புதிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு விமர்சனமும்
மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு
›
இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக்கொள்ளவில்லை. மாறாக, மில்லியன்
கூட்டமைப்பு - முதலமைச்சர் இடையே விரைவில் சந்திப்பு
›
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது
முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை
›
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம்
ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. செயற்குழுவானது பல திடுக்கிடும் தகவல்கள்
›
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. காணாமல் போனோர் குறித்த செயற்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து
மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள்
›
மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ராடிசன் தங்கும் விடுதிக்குள்
பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை : தென் கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு
›
வடகொரியா, தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தவிர்க்க
சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்
›
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றி புதிய தகவல்
›
பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளில் ஒருவரான பெண் தீவிரவாதி அஸ்னா பவுலாச்சன் பற்றி புதிய தகவல்
முலாயம்சிங் யாதவின் பிறந்த நாள்: A.R.ரகுமானின் இசை நிகழ்ச்சி: ஆடம்பர கொண்டாட்டம் தேவையா என சர்ச்சை
›
உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா...
விசாரணைக்கு சென்ற மகிந்தவின் புதுவித குற்றச்சாட்டுக்கள்
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுவதில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தவறிழைத்துள்ளதாக
கிளிநொச்சியில் கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல்! மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்
›
கிளிநொச்சி- கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த
இலங்கைப் பெண்ணின் மரணதண்டனையைக் குறைக்க தூதரகம் மேன்முறையீடு
›
சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ள கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அ
மஹபொல புலமைப்பரிசில் தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி
›
பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப் பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை
‹
›
முகப்பு
வலையில் காட்டு