.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
30 நவ., 2015
இலங்கையில் திருமணத்துக்கு முன்னர் 6.5 வீதமான பெண்கள் கற்பை இழந்தவர்கள்.
›
இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில் அதிகமானவர்கள் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்கள் என
எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு மேற்கொள்ள உத்தரவு
›
திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு,
90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது
›
90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது 90 பேரைக்கொண்ட அமைச்சரவையினால்
ஐ.நா உயர்குழு விரைவில் இலங்கைக்கு : மூன், ஹுசைன் பெப்ரவரியில் வருவர்
›
ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக்
›
Young Birds FC gratuliert SC Youngstar Lyss für die Titelverteidigung von ICC! Illam Siruthaikal verkürzt auf 4:2 young...
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி காலத்தில் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
›
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கான மாத சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து
பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இரத்து
›
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச்
கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச சேனாதிபதி ,கைது செய்ய ஆலோசனை கோரி மேலதிக சொலிசிட்டர் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபரிடம் அறிக்கை
›
அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச
பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
›
பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!- எய்ட்ஸ் தடுப்பு பிரிவு
›
இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சுவிஸ் யங் ஸ்டார் கழகம் யங் பேர்ட்ஸ் சுற்றுக்கிண்ணத்தை வென்றது
›
நேற்று சுவிஸ் லுசெர்ணில் நடைபெற்ற யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில்
29 நவ., 2015
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை
›
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண
28 நவ., 2015
வெள்ள நிதி திரட்டும் நடிகர் சங்கம்: சூர்யா ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம் வழங்கினர்!
›
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது.
ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல
›
2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை
போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி
›
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்
›
நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்
வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்
›
வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும...
நெதர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு
›
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
›
வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தன...
அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு
›
தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்ட...
‹
›
முகப்பு
வலையில் காட்டு