.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
19 பிப்., 2016
கிளிநொச்சியில் அவமானத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை முயற்சி!
›
கிளிநொச்சி பிரபல பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில்
2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ
›
கா ங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமி ழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்
விஜயகாந்த் கூட்டணி யாருடன்? டிராபிக் ராமசாமி தெரிந்துகொண்ட ரகசியம்!
›
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு
கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ! : வைகோ கண்டனம்
›
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை: ’’கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போரா...
குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு
›
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு
157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு
›
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். ’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள்
திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான
›
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்
13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்
›
வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி
நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
›
இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டு...
ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்
›
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்க...
கூகுள் பலூன் உடைந்து விழவில்லை: கூகுள் முகவர் நிறுவனம் தெரிவிப்பு
›
கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள்...
20.02.2016 சனிக்கிழமை பிரித்தானிய தமிழ் சமூக நடுவத்தின் பூமாலை
›
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே 12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற பூமாலை விழா எதிர்வரும் சனியன்ற...
18 பிப்., 2016
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது துப்பாக்கிச்சூடு.மயிரிழையில் தப்பினா ர்
›
பிரான்சில் இனம்தெரியாதோர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படு...
கலைச் சிகரம் ஒன்று சரிந்தது!
›
· ஈழத்தின் மிகப்பிரபல்யமான நாடகவியலாளரும், தமிழீழ தேசிய தலைவரால் மதிப்பளிக்கப்பட்டவருமாகிய "அரசையா"என ...
40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார் !
›
தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து
முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை
›
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை
வேலையில்லாப் பட்டதாரிகள் மீது தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்
›
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக
மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்
›
முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை வட்டமிட்ட கிபிர்! பதற்றத்தில் மக்கள்
›
யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை
மின்சாரம்தாக்கி பலியான 16 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்: ஜெ., உத்தரவு
›
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ; திருவள்ளூர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு