.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 மார்., 2016
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது
›
காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சந்திரிக்கா, மஹிந்த , மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது
›
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரி...
அம்பாறையில் சூடு பிடிக்கும் சட்டத்தரணி நிதர்ஷினி மரண விவகாரம்! கணவர் கைது
›
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சட்டத்தரணியின் கணவரை எதிர்வரும் 6ஆம் திகத...
ரஹ்மானின் நிகழ்ச்சி கொழும்பில் எனபது உணமையா? சென்னையில் எதிர்ப்பு சுவரொட்டி ஏன் ?
›
ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி
1 கோடி பேர் யார் பக்கம்?
›
வ ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக்
அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்
›
அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார். சென்னையில் இன்று ...
பிரசெல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
›
பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்
தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு
›
நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நஸ்ட ஈடு வேண்டாம் சரணடைந்து உயிரோடிருக்கும்என் பிள்ளையை மீட்டுத்தரும்படிகதறும் தாய்
›
ஏழு வருடங்களாக மக்களிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணைகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் எந்த
பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு
›
பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை
இலங்கையில் 30 ஐ.எஸ். தீவிரவாதிகள் 45 ஐ.எஸ். ஆதரவாளர்கள்.ஆனால் கைது செய்ய சட்டம் இல்லை
›
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி
வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்
›
செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய
ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.
›
.. +6 Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்த...
விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்
›
அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு
வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்
›
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக
உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை
›
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்
உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு
›
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்...
நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!
›
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்
நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!
›
தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்
திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு
›
பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம்
‹
›
முகப்பு
வலையில் காட்டு