.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
25 ஏப்., 2020
›
பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா நிறுத்தப்பட்ட்து
வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு
›
சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி
›
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞா...
›
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர் ந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்...
3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?
›
யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற...
செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?
›
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில...
24 ஏப்., 2020
31ம் நாள் நினைவஞ்சலி
›
சதாசிவம் லோகநாதன் இறந்த வயது 59
›
அமெரிக்காவில் கொரோனா மரணம் 50 000 ஐ நெருங்குகிறது .உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டுக்கு இது ஒரு பெரும் சோதனை தான் .
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
›
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயக...
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
›
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்...
மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா
›
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன...
வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்
›
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டு...
›
இலங்கை காவல்துறை நவீனமயமாகிறது சிறிலங்கா காவல் துறையின் சீருடையில் புகைப்படக்கருவி இணைப்பு இலங்கையிலுள்ள சிறிலங்கா காவல் த...
›
மறப்போமா உம்மை ----------------------------------- இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பா...
23 ஏப்., 2020
›
இன்றைய தொற்று இதுவரை 112 மவ்வுமே .சுவிட்சர்லாந்து ஏறுமுகமாக சென்ற கொரோனா தொற்று வரிசையை இப்போது கிடைக்கோடாக்கி வெற்றி கண்டுள்ளது . 2...
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.
›
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்...
தாக்குதலுக்கு இலக்கான காவல்நிலையம்! - மேலும் பல வன்முறை சம்பவங்கள்.
›
பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இ...
›
அவதானம்! - மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை பிரான்சில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.
கொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் - கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு
›
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் செ...
வடகொரியாவின் அடுத்த தலைவர் யார்? மர்ம தேசத்தின் அதிபருக்கு நடந்தது என்ன?
›
காலா காலமாக மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கும் வட கொரியாவின் அரச தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே நீடித்துக் கொண்டிர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு