1400 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் கைது செய்யப்பட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது
அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.
England 257/7 (50 ov)
India 258/5 (47.3 ov)
India won by 5 wickets (with 15 balls remaining)
50 பேரை மணந்ததாகக் கூறப்படும் கேரளத்து பெண்ணின் திடுக்கிடும் தகவல்
புங்குடுதீவு தந்த கல்வியாளன் வித்யாஜோதி புலேந்திரன்
யாழ் மண்ணில் உள்ள பழம்பெரும் கிராமங்க ளிலே ஆன்மீகமும், கலைச்செழிப்பும் பொருண்மியம் மிக்கோரும் பெற்ற தீவகத் தின் நடுநாயகமாகத் திகழும் பழம்பெரு கிராமம் புங் குடுதீவு. கற்றோரும் சான்றோரும் செழுமையுடன் வாழ்ந்த இப் பெருமைசேர் கிராமத்தில் கல்வியுடன் வணிகம் சார் குடும்பத்தில் 1939.07.21ம் திகதி காலஞ்சென்றவர்களான திரு பொன்னம்பலம் சின்னையா அவர்களுக்கும் திருமதி கனகாம்பிகை அவர்களுக்கும் மூன்றாவது புத்திரராக முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர்
இறுதி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி: தொடர் சமநிலையில் முடிவு
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் சமநிலையில் நிறைவுற்றுள்ளது.
புங்குடுதீவில் மேற்கத்தைய நாடுகளின் கழக சுற்றுப் போட்டிகளை ஒத்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://pungudutivualbum.blogspot.ch/2013/01/pungudutivu-sport.html 100 படங்களைக் காண இங்கே அழுத்தவும்
கடந்த தைத்திங்கள் 19,20,21 ஆம் திகதிகளில்அமரர் கஷ்மீர் மேரி ரெஜினா அவர்களின்ஞாபகார்த்தமாக புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் 2030 இல் பண்பட்ட மண் வளத்தை நோக்கிய புங்குடுதீவு என்னும் இலட்சியத் தலைப்பை முன்வைத்து நடத்திய இந்த இந்த மாபெரும் சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டம் வரை வந்த பலம் மிக்க கழகங்களான புங்குடுதீவு காந்தி விளையாட்டுக் கழகமும் நசரேத் விளையாட்டுக் கழகமும் மோதிய போது சமநிலையில் ஆட்டம் முடிவுற பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதில் காந்தி சனசமூக நிலையம் வெற்றி பெற்றுள்ளது ,எல்லாக் கழகங்களும் முறையான வண்ண வண்ண சீருடைகள் காலணிகள் என அணிந்து வந்து பங்கு பற்றியது வரலாற்றில் ஒரு பதிவை உண்டுபண்ணியது இத்தோடு கவிதை கட்டுரை பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசில்கள் கிண்ணங்கள் வழங்கப்பட்டன, முக்கிய அனுசரனையாளரும் அறிவிப்பாளருமாக திரு .இருதயநாதன் பெஞ்சமின் பங்கு பற்றி சிறப்பித்தார் , அத்தோடு மதிப்புமிகு கிறிஸ்தவ பாதிரிமார்களும் வேலணை பிரதேச சபை செயலாளர் திருமதி மஞ்சுளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த புங்குடுதீவு மண்ணுக்கே முத்திரை பதித்த சிறப்பான நிகழ்வுகளை நடாத்தியவர்களை நாங்கள் உளமார வாழ்த்தி நிற்கிறோம்
48 மணி நேர தடுத்து வைக்கும் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! சட்டமூலம் 77 வாக்குகளால் நிறைவேற்றம்
கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த சட்டமூலத்தின் இராண்டாம் வாசிப்பே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.நீதிமன்றத்தின் உத்தரவின்றி சந்தேக
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாட்டு தூதரகங்களுக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் மனு கையளிப்பு
தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோதப் போக்கும் ,அடக்குமுறைகளும் .தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோத போக்கையு
கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் குறித்து விசேட அறிக்கை!
இந்த இளைஞன் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக தூதுவராலயத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.கட்டாரில்
காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியில் 4340 குடியிருப்பு
துணைஆணையர், கமாண்டன் ட்டுக்கு 2446 சதுர அடியில் 6 குடியிருப்புகளும், துணை காவல்துறை கண்காணிப்பாளர், உதவி கமாண்டன்டுக்கு 1,100 சதுர அடியில் 7 குடியிருப்புகளும், காவல்துறை ஆய்வாளர்களுக்கு 850 சதுர அடியில் 62 குடியிருப்புகளும்,
கோவா: சோதனை என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது – சஸ்பெண்ட்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது பிரஷாந்த் தவாஸ்கர் என்ற போலீஸ்காரர் மேலும் 4 வெளிநபர்களுடன் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். எனது கணவர் எங்கே? என்று அவர் கேட்டார். அவர் வேலைக்கு
தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – இந்தியா நம்புகிறது?
அத்துடன் தமிழர் பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.சமத்துவமான, நீதியான, கௌரவமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழர்தரப்புடன்
வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்குமதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி முடிவு
`சமர்' படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்
மனக்கசப்பு நீங்கியது : அழகிரியை சந்தித்தார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், அடுத்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தார். இது குறித்து மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, ‘’திமுக ஒன்றும் மடம் அல்ல என்று கூறினார்.
சி.ஏ. தேர்வு : தமிழக மாணவி தேசிய அளவில் முதலிடம்
தேசிய அளவில் நடத்தப்பட்ட சி.ஏ. (பட்டய கணக்கர்) தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்
துறையூர் : மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அறிவியல் ஆசிரியராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
துடியலூர் விருந்தீஸ்வரர் கோவிலில் ராமகோபாலன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
துடியலூர் வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாக முடிவடையாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எமது வாசகர்களுக்கு ஒரு அதிரடி பரிசு இந்த படங்கள் எங்கே எடுக்கப்பட்டன எதற்கு புரிகிறதா .நீங்கள் பெருமை படகூடிய ஒரு செய்தி காத்திருகிறது பொறுத்திருங்கள் முடிந்தால் கண்டு பிடியுங்கள்