.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
14 ஜூன், 2015
யாழ்ப்பாணத்தில் இணைய பாவனை அதிகரிப்பு பற்றி பி பி சி வானொலிக்கு செய்திகண்ணோட்டத்தில் புங்குடுதீவு தவரூபன் வழங்கிய செவ்வி ..
›
8.17 என்ற நேர இடைவெளியில் செய்திகளின் நடுவே வருகின்றது யாழ் பல்கலைக்கழகத்தின் இணைய வலி கல்வி ஆசிரியராகவும் கணணி தொழிநுட்ப வல்லுனரனவருமான ...
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிரா
›
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராடிவல் முடிவடைந்தது.
கோதரி கனிமொழிக்கு ஒரு மனம்திறந்த மடல்!புகழேந்தி
›
ச வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தொடர்பாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழிக்கு ஒரு மனம் திறந்த மடல்.
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜீனியர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ‘சைக்கோபோல் செயல்பட்டு செக்ஸ் கொடுமை செய்ததால் கொன்றேன்’
›
கோலார் தங்கவயல், பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ...
மாயமான சிறிய ரக விமானம் கண்டுபிடிப்பு - சீர்காழி அருகே கடலுக்கடியில் 850 மீட்டர் ஆழத்தில்
›
ஆபரேசன் ஆம்லா பயிற்சியின் போது மாயமான சிறிய ரக விமானம் சீர்காழி அருகே கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் 31ஆம் நினைவஞ்சலியை சுவிசில் நடத்திய எட்டு அமைப்புக்கள் கல்லாறு சதீஸ் கலந்து சிறப்பித்தார்
›
சுவிஸ் சென்காலன் நகரில் எட்டு தமிழ் அமைப்புக்கள் இணைந்து வித்தியாவின் 31ஆம் நாள் நினைவஞ்சலியை சிறப்பாக நடத்தி இருந்தார்கள் அந்த நிகழ்வு பற...
அரசியலில் கால் வைக்கமாட்டேன்; என்கிறார் கோத்தா
›
அரசியலில் ஈடுபடும் உத்தேசம் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்கள் விசாரிக்க புதிய ஆணைக்குழு; கருணா , பிள்ளையான், டக்ளஸிடமும் விசாரணை
›
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய
மகளைக் காணவில்லை ; சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு
›
பெண்ணொருவரை நேற்றுமுதல் காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் பிரதேச சபை தவிசாளர் கைது ; நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
›
காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே . ஆனைமுகன் உள்ளிட்ட ஐவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் - கூட்டமைப்பு
›
"புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன்
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம்
›
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் பாங்க் ஒப் ஜப்னா என்னும் பெயரில் வங்கி
›
யாழ்ப்பாண வங்கி என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி
›
எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
பெண்கள் உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து 10 கோல் அடித்து அசத்தல்
›
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை பந்தாடியது. மிரட்டிய சுவிஸ் மங்கைகள் பெண்களு...
13 ஜூன், 2015
விடுதலை வேண்டி காவற்துறை அதிகாரிக்கு 100 மில்லியன் வழங்கிய பசில்
›
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய காவற்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்...
மாற்றப்பட்ட 20 கூட திருப்தியாக இல்லை கூட்டமைப்பு தெரிவிப்பு
›
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மாற்றிய மைக்கப்பட்ட வடிவமும் திருப்தியளிப்பதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
சிறப்பு உரிமையை மீறிய அரச அதிபரை உடன் மாற்றுங்கள்; மைத்திரிக்கு கடிதம்
›
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யும் படி கோரி வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட...
இரண்டாம் நாளாக இன்றும் செயற்பாட்டு திறனுடைய கைகள் வழங்கிவைப்பு
›
யாழ்ப்பாணம் றோட்டறி கழகமும் அவுஸ்திரேலிய றோட்டறி கழகமும் இணைந்து போரினால் காயமடைந்து அவயவங்களை இழந்தவர்களுக்காகன நலவாழ்வுத்
கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்
›
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு