.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
20 ஆக., 2015
›
bat
தேசிய அரசாங்கம் தொடர்பில் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் கலந்துரையாடல்!
›
தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை
புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்!- கிரியெல்ல
›
புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?
›
புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர்
தேசிய அரசாங்கம் அமைக்க சம்பிக்க எதிர்ப்பு! டளஸ் கடைசி நேரத்தில் ஆதரவு
›
சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடு;வெளியான செய்திகள் அனைத்தும்பொய்:என்.வேதநாயகன்
›
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது
நாடாளுமன்ற உறுப்புரிமையை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை
›
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்
தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு அனுமதி
›
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்...
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற முன்னணி முக்கியஸ்தர் ஐ.தே.கவில் இணைய ஆயத்தம்?
›
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்
தமிழ் மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள்; இரா. சம்பந்தன்
›
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்; மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைய வேண்டும்: ரணில் விசேட உரை!
›
நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு: 20 இடங்களில் சோதனை
›
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 16 பேர் மீது
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவிற்கு முக்கிய பதவி வழங்கிய ஜனாதிபதி
›
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!
›
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில்
கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!
›
சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!
›
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள...
19 ஆக., 2015
ருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்
ரணில் பிரதமராக நாளை பதவிப் பிரமாணம்; அமைச்சரவையில் 30 பேருக்கு மட்டும் இடம்
›
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை
கலைஞர் மகன் மு.க.முத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
›
திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து, தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்
தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்! (படங்கள்)
›
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது...
‹
›
முகப்பு
வலையில் காட்டு