.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
23 செப்., 2015
சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா
›
இன்று சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முன்பள்ளியின் பெயர்பலகையை ஆரம்பகால சிவலப்...
கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா?
›
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு
›
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள்
மகிந்தவின் வீட்டுக்கு புறப்படுகிறது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!
›
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்
›
புதிய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் நேற்று உரிய முறையில் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை முயற்சிசுவிட்ஸர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, கனடா கடும் எதிர்ப்பு
›
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஹைபிரைட் நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களின்
›
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1172550252762432/ https://www.facebook.com/mayseventeenmovement/videos/117255025276243...
›
Fc Navanthurai என்பவர் Desu Avatharam மற்றும் 19 பேர் ஆகியோருடன் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வ...
நம்ப முடியாத மாபெரும் சாதனை
›
நம்ப முடியாத மாபெரும் சாதனை 9 நிமிடத்தில் 5 கோல்கள் ஜெர்மனி பயெர்ன் மியூனிச் வீரர் லேவேடோச்கி வோல்ப்ஸ் பூர்க் கழகத்துக்கு எதிராக ஆடிய ...
தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?
›
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்கள் இடம் பெறப்போகின்றன. எம்.ஜி. இராமச்சந்திரனின் காலத்துக்குப் பின்னர் தி.மு.கவும், அ.தி. மு...
கைதிகளின் குடும்பத்தினரும் ஜனாதிபதியை சந்திப்பர்
›
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக் கும் வகையில்
கிழக்கு மாகாண சபையின் இரண்டு உறுப்பினர்கள் கட்சி தாவல்
›
கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளனர்.
தேசியமட்ட மெய்வன்மை தொடர் :பதக்கங்களை குவித்தது காட்லி
›
பாடசாலைகளின் மெய்வன்மை விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் மெய்வன்மை சங்கத்தின் அனு மதியுடன் நடத்தப்பட்ட
கொக்குவில் இந்துவுக்கு வெண்கலப்பதக்கம்
›
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2015ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டகரம் தொடரின் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்
இறுதிவரை திக்திக் ஆட்டம் :பற்றிக்ஸிடமிருந்து தவறியது தங்கம்
›
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் 17 வயதுக் குட்பட்ட ஆண்கள் பிரிவின்
22 செப்., 2015
தீவகம் ஒற்றுமைக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25இல்
›
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அமரர்.நா.பாக்கியநாதன் நினைவாக புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுக்கழக...
வேறு ஜாதி வாலிபரை காதலித்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொன்ற தாத்தா
›
கடலூர் மாவட்டத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த குற்றத்திற்காக சொந்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் தாத்தா.
சாலை குழியில் விழுந்த நபர்: உயிருடன் புதைத்த சாலை செப்பனிடும் பணியாளர்கள்
›
மத்திய பிரதேசத்தில் குழியில் விழுந்த நபரை சாலை செப்பனிடும் பணியாளர்கள் உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்
›
அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது.
ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்
›
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள்
‹
›
முகப்பு
வலையில் காட்டு