.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
23 நவ., 2015
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
›
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்
›
எ ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இர...
ஊழல் குற்றம் ஶ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்!
›
தற்போது பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை விரைவில் அப்பதவியில்
ஜெ. கோரிக்கை உடனடி ஏற்பு: ரூ.939.63 கோடி நிதி ஒதுக்கினார் பிரதமர் மோடி
›
முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு ரூ. 939.63 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி
நீர் வீழ்ச்சியில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டார் புதுமுக கதாநாயகன் பலி
›
தமிழில் தயாராகும் ‘காகாகா போ’ என்ற படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளவர் கேசவன் (வயது 26). இதில், கதாநாயகியாக சாக்ஷி
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த எங்களுடன் பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்; ரஷ்யா வேண்டுகோள்
›
பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒபாமா
›
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி?
›
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்
யாழ் பிரபல பாடசாலை அருகில் மடக்கிப் பிடிபட்ட விபச்சார விடுதி, கதறி அழுத யுவதி
›
யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சாரங்கா நகைமாடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வந்து வந்த விபச்சார விடுதி இன்று காலை அப் பகுதி ...
மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பேருந்து சேவை ஆரம்பம்
›
திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடிப் பேருந்து சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது....
தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு வருகை
›
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 42 பேர், நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதா...
மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம்
›
யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம்
›
இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புழுக்கள் நிறைந்த அரிசி மா பைக்கட்! அதிர்ச்சியில் பாவனையாளர்
›
வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
›
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளத...
யாழ் இந்துக்கல்லுாரி அருகில் பிடிக்கப்பட்ட விபச்சார விடுதி சொல்லும் கதை என்ன? அதிர்ச்சித் தகவல்கள்.
›
நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால் .
சுமந்திரன் தலைமறைவு
›
வடமராட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்வேறு நிகழ்வுககளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த
யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.
›
யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் மழையிலும் மைதானத்தில் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.
பீகாரை போல மெகா கூட்டணி: உ.பி.சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆலோசனை
›
பீகாரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் மெகா கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன
பாரீஸ் தாக்குதலின் பிரதான சூத்திர தாரி யார் தெரியுமா…? சிக்கினார் காவல் துறையிடம்.
›
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெல்ஜிய நாட்டை சேர்ந்த நபர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு