.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
19 ஆக., 2018
கொழும்பில் பெரும் கூட்டத்தை திரட்டி அரசாங்கத்தை முடக்க கூட்டு எதிரணி திட்டம்
›
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கு - யாழ். ஊடகவியலாளரை கொழும்புக்கு அழைக்கிறது சிஐடி!
›
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்
ஆவா குழுவில் மகன் - மீட்டுத் தருமாறு கதறிய தாய்
›
ஆஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு இளைஞன் ஒருவரின்
18 ஆக., 2018
ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு
›
முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான்
›
ஐ நா சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அ னான் இன்று காலை காலமாகிவிடடார் 1997.2006 காலப்பகுதியில் ஐ நா செயலாளராக பணியாற்றியவர் .2...
சமஷ்டித் தீர்வை நோக்கியே செல்கின்றது தமிழரசுக் கட்சி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்
›
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போதுவரை கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்கியே
இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை
›
இலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்
›
ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியில் மகிந்த! - 3 மணி நேரம் விசாரணை
›
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்
17 ஆக., 2018
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
›
மஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர்
›
விசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலிருந்து
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
›
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்
லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!
›
லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது பெண் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - பிரிட்டன்
›
இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இரு அறிக்கைகள்! - அடுத்த மாதம் விவாதம்
›
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த
யாழ். நகர விடுதியில் பணம், நகைகள் திருட்டு! - விடுதி உரிமையாளர் கைது
›
யாழ்.நகரப் பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!
›
யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பிணை மறுப்பு!
›
தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த
Breaking News °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்-இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல்
›
முல்லைத்தீவு நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள்,
16 ஆக., 2018
பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்
›
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து
‹
›
முகப்பு
வலையில் காட்டு