இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர் |
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
17 ஜூன், 2014
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து சாதனை
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும் முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக முன்னால் ஜெர்மனி நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம்
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும் முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக முன்னால் ஜெர்மனி நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம்
அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை அங்குரார்ப்பணம்
நேற்றைய தினம் 15.06.2014 ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .
நிர்வாக சபை
தலைவர் -குமாரசாமி சுரேஷ்
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன்
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன்
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன்
நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
நாகராசா ஜெயக்குமார்
பரநிருபசிங்கம் ராஜகோபால்
கணேசு பேரின்பநாதன்
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன்
சுப்பிரமணியம் புவனேந்திரன்
துரைராசா சுரேந்திரராசா
அரியபுத்திரன் நிமலன்
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல்
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர்
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு ( இர
ண்டாம் இணைப்பு)
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத
இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது
தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள் காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5 முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்
தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள் காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5 முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்