மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது எம்.சுப்புலாபுரம். இப்பகுதியில் உள்ள செல்போன் டவர்
நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை
நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர
வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக
வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக மத்திய
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து; வலது “கை” இழந்தவரின் மணிக்கட்டை இடது கையுடன் பொருத்தி சாதனை நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் “
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த தந்தையால் மகனின் ஆணுறுப்பு கண்டதுண்டமாக வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை குறித்து கருத்தாய்வு நாடாளுமன்றில் நடைபெறும் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது
அமெரிக்காவின் போர்ட்லாந்தில் ஈழத்தவருக்கும் குடியுரிமை
அமெரிக்காவில் இடம்பெற்ற ரோஸ் ஃபெஸ்டிவலின் போது, இலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நவநீதம்பிள்ளையின் இறுதி அமர்வு இன்று .இலங்கை மீதான கடுமையை காட்டுவாரா ?
இலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு
மன்னார் மனிதப் புதைகுழி: அறிக்கை சமர்ப்பிக்குக -மன்னார் நீதிபதி ஆனந்தி
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது
தமிழர்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர்-மு.ராஜேஸ்வரன்.கிழக்கு மா.ச.உறுப்பினர்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சை துவேசத்தனத்திற்கு முடிவு கட்டவிருக்கிறோம்.
உலகக் கோப்பை ஹாக்கியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம்
புதிய விடியலுக்குக் கட்டியம் கூறும் குடியரசுத் தலைவர் உரை: வைகோ கருத்து
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள
வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை.
78 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா, இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்
ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/
பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப கூட்டமைப்பு முயற்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த்
டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '
டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது காங்கிரஸ் கட்சி
இந்திய லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியையும் இந்திய காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.