வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் சேர்த்தனர்.
-
12 ஜூலை, 2015
விம்பிள்டன் சுற்றில் ட்ஜோகொவிச் வெற்றி
விம்பிள்டன் ஆடவர் கிண்ணத்தினை ட்ஜோகொவிச் பெடரரை எதிர்த்தாடி 7-6,5-7,6-4,6-4 என்ற ரீதியில் வென்றுள்ளார் .கடந்த வருபாமும் க்ஜோகொவிச் பெடரரை இறுதி ஆட்ட்த் தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரோ இணையதளம் முடக்கம்
இஸ்ரோவின் வர்த்தக இணையதளமான ஆன்ட்ரிக்ஸ், மர்ம நபர்களால் ஊடுருவி, முடக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட 5 ராக்கெட்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி 28 ஏவுகணையை இந்தியா விண்ணில் செலுத்திய இரண்டு நாட்களில் இஸ்ரோவின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெடுங்கேணிப்பகுதியில் கோர விபத்து ;இருவர் பலி![ படங்கள் இணைப்பு]
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியிலிருந்து வவுனியா நோக்கி பலாப்பழத்துடனும் எருவுடனும் சென்ற மகேந்திரா பிக்கப் நைனா மடுவுக்கும் குறிசுட்ட குளத்துக்கும் இடையில்
சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான
சென்னையில் கார் விபத்து: காயமின்றித் தப்பினார் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலியாகினான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பலி ஆனார். இது தொடர்பாக ஆப்கான் தேசிய
முதல் நாள் வசூல் ரூ.60 கோடி: மிரட்டும் பாகுபலி
முதல் நாளிலேயே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவிசின் இரண்டாம் நிலை வீரர் பெடரர் ,முதல் நிலை வீரர் ட்ஜோகொவிசுடன் மோதும் இறுதி ஆட்டம் இன்று
இன்றைய விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் மோதும் இவர்கள் இதுவரை இரண்டு தடவைகள் கிராண்ட்சலாம் எனப்படும் போட்டிகளில் சந்தித்துள்ளனர் அவற்றில் இருவரும்
சீனாவின் ஷாங்காய் நகரில் ஏற்பட்டுள்ள கடும் சூறாவளி 0 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்
பயங்கர சூறாவளி காரணமாக ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின், ஷாங்காய் அருகே உள்ள ஜிஜாங் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நலந்தானா ஜெயலலிதா ?
ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன்
தமிழர் தாயகத்தில் சாதனை படைப்போம் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் திருகோணமலை மவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2015 ஜனவரி 08வரை நாட்டையும், யுத்த சூழலையும் வைத்து மஹிந்த உழைத்தார்;நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையவும்ணில் அறைகூவல்
ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு
மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு ராஜித சேனாரத்ன , அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க, உள்ளிட்ட 1818 பேர் யானைச் சின்னத்தில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது.
மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவே புதிய கூட்டணி; விளக்குகிறார் ரணில்
அரசியல் அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி சற்றுமுன்னர் கைச்சாத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய
ராஜீவ் கொலை வழக்கு ஐந்து நீதிபதிகள்இடம்பெறும் அரசியல் சாசன அமர்வு
[
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)