![]() ஒன்டாறியோவின் பிரம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்தார் |
-
14 மே, 2025
கனேடிய தூதுவரை அழைத்துக் கண்டித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்! [Wednesday 2025-05-14 16:00]
தமிழரசுடன் இணைந்து ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு! [Wednesday 2025-05-14 06:00]
![]() உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார். |
கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். |
கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரிக்கு பொது பாதுகாப்பு அமைச்சு! Top News [Wednesday 2025-05-14 06:00]
![]() கனடாவின் புதிய அமைச்சரவையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் நேற்று இடம்பெற்றன. |
பெரும்பான்மை பெறாத சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடமாட்டோம்! [Tuesday 2025-05-13 17:00]
![]() பெரும்பான்மை பெறாத உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். |
கிளிநொச்சியின் 3 சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு! [Wednesday 2025-05-14 06:00]
![]() கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு கட்சி |
கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு கூட்டணி! [Wednesday 2025-05-14 06:00]
![]() உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. |
பொலிசை ஏமாற்றிய பொலிஸ் கைது! [Tuesday 2025-05-13 17:00]
![]() யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், தனது சக உத்தியோகஸ்தரை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.1470,000 பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
6 வயது குழந்தைக்கு உணவுடன் நஞ்சு ஊட்டிய தந்தை! [Tuesday 2025-05-13 10:00]
![]() யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். |