27.2.12
முல்லைத்தீவில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசுக்கு ஆதரவாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிராகவும் ஒன்று பொதுமக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்மையாக கண்டித்தனர்.
கூட்டமைப்பின் திடீர் மாற்றம் அச்சுறுத்தல் ஏதும் காரணமா?! விளக்கமளிக்க கோருகிறார் அரியநேத்திரன்
ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது என்ற முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு தெளிவுபடுத்துவார் என தாம் நம்புவதாக
நடேன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!(ஒலிவடிவம் இணைப்பு)
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம்26.2.12
| சிறிலங்கா போர்க் குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக சுவிஸில் கைது செய்யுங்கள்!ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த அரசின் சுவிஸ் உறுப்பினர்களை கோரியுள்ளது. |
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றவென சிறிலங்காவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா |
இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன்
பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க
பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க
ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 25 - 30 நாடுகள் ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றியளிக்காது: லக்பிம
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றியளிக்காது. பெரும்பான்மை வாக்குகளினால் இந்த தீர்மானம் தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கும் என குறிப்பிடப்படுகிறது.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள்
மட்டு மாநகர பிரதி மேயரை அறைக்குள் வைத்து பூட்டிய உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!- சிவகீதா பிரபாகரன்
மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினுள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் சிங்களவர்கள் மீள்குடியேற்றம்! பிரதேச செயலகம் அனுமதி
முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியில் ஆக்கிரமித்திருந்த 28 சிங்கள மீனவக் குடும்பங்கள் முறைப்படி அப்பகுதிக்குச் சொந்தக்காரர் என்ற தொனியில், ஆவணங்கள் எதனையும் பரிசீலிக்கப்படாமல் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் மீள்குடியேற்றம்
ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 25 - 30 நாடுகள் ஆதர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.
அரசியலில் சொதப்புவது எப்படி? நடைமுறைப்படுத்துகிறது கூட்டமைப்பு – சரிதம் ஆசிரியர் பீடம்!
‘ஜெனீவா மாநாட்டில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்கள் தொடர்பில் அங்கு நேரடியாகவே முறையிடப்போகிறோம்’ என்று அறிக்கைகளை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியில் தனது நிலைப்பாட்டினை மூட்டை
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சியை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் கால்பந்து அணி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. 1899 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கால்பந்து கிளப்,
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சியை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் கால்பந்து அணி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. 1899 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கால்பந்து கிளப்,
ஐ.நா.வில் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜே நம்பியார் இன்னர் சிற்றி பிரஸ்ஸிடம் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் அவரைத்தடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைய வந்த கைதிகள் தொடர்புபட்ட இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் பற்றிய சர்ச்சையுடன் இன்னர் சிற்றி பிரஸ் பெப்ரவரி 24 நாளில் ஐ.நா. அதிகாரி விஜே நம்பியாரிடம் கேள்வி
சரணடைய வந்த கைதிகள் தொடர்புபட்ட இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் பற்றிய சர்ச்சையுடன் இன்னர் சிற்றி பிரஸ் பெப்ரவரி 24 நாளில் ஐ.நா. அதிகாரி விஜே நம்பியாரிடம் கேள்வி
25.2.12
| ஜெனிவா சென்ற இலங்கைக் குழுவுக்குள் பிளவு |
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது |
ஏசியன் ரிபூன் கே.ரி.இராசசிங்கம் குற்றவாளி- சேதுவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்- நீதிமன்றம் தீர்ப்பு!
ஏசியன் ரிபூன் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் என சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற
தற்போதைய செய்தி -BREAKING NEWS
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலைபோய் விட்டதா '
ஜெனிவா அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!- தலைவர் இரா.சம்பந்தன்
ஜெனீவாவில் எதிர்வரும் 27 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சி இன்று காலை கூடி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் 783 கி.மீ கடந்து 29 ஆவது நாளான இன்று சுவிஸில் கால் பதிக்கும்!
கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 29 ஆவது நாளண இன்று காலை France நாட்டின் Les Marais எனுமிடத்தில் இருந்து 9:30 ற்கு ஆரம்பமானது. இன்றைய இந்த நடைப்பயணம்
‘காப்பாற்ற முடியாது’ – சிறீலங்காவிடம் கையை விரித்தார் நவீப்பிள்ளை!
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம்
சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினமும் இன்று அதிகாலை ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லாவும் ஜெனிவா சென்றுள்ளார்.
அமைச்சர்களான டக்ளஸ், றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே ஜெனிவாவில் முகாமிட்டிருக்கும் நிலையில் இன்று இவர்களும் செல்கின்றனர்.
இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.
கனடா, ரொறன்ரோவில் வாகனக் காப்புறுதி மோசடி!- தமிழில் அறிவிப்பு விடுத்த பொலிசார்!
ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகன விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
ஐ.நா. நோக்கிய இராஜதந்திர அரசியல் போர் அரங்கை வலுப்படுத்தி “ஐ.நா. சபையில் சிங்களத்தை தோற்கடிப்போம்!”
தமிழ் மக்களின் விடுதலையொன்றையே மேன்மைமிகு குறிக்கோளாகக் கொண்டு பல வழிமுறைகளிலும் பற்றுறுதியுடனும், வீறுடனும் தாயகத்தில் போராட்டம் நடைபெற்றபோதும் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தமது வரலாற்றுக் கடமையினை உணர்ந்து போராட்டங்களை தொடர்கின்றனர்.
வடகிழக்கை இணைத்து தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும்!- இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சி தீர்மானம்
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர்
இந்தத் திரைப்படத்தை ஜோன் ஏப்ராஹாமே தயாரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திற்கு “Jaffna” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜோன் ஏப்ராஹாம் நடிக்க உள்ளார்.
தமிழ் மக்களின் எழுச்சியோடு சுவிஸ் நாட்டில் தொடரும் நீதிக்கான நடை பயணம்!
தமிழர் தாயகத்தில் சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பு குறித்த சுயாதீன விசாரணையை சர்வதே சமூகம் மேற்கொண்டு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 20வது நாளான இன்று சுவிஸ் நாட்டின்
24.2.12
இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.
இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.
இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.
இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.
இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் செவ்வி கண்டு இந்த தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த மரணங்களின் புள்ளிவிபரம் மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவை.
அந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் - அதாவது போரின் இறுதி நாட்களில்- 7400 பேர் ''பிற'' என்று கூறப்படும் காரணத்தினால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு அவர்களது இறப்புக்கான காரணம் கூறப்படவில்லை.
அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை செய்தோ இறக்கவில்லை ஆகவே அவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம்.
இறுதிப் போரின் இரத்தக்களரி இடம்பெற்ற முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.
மேலும் 2009 ஆண்டு முழுவதிலுமாக 2600 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இந்த இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ''சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்'' என்று ஒப்புக்கொண்டதுடன் இது ஒத்துப் போகிறது.
ஐநா ஆரம்பத்தில் கணித்த எண்ணிக்கையுடன் இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை ஒத்துப்போகிறது. ஆனால் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட 40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டதில் இருந்து இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
அதேவேளை பிறிதொரு நிகழ்வாக ஐநாவின் மூத்த அதிகாரியான லூயிஸ் ஃபிரச்செட் அவர்களால், இலங்கையின் இராஜதந்திரியான சவேந்திர சில்வா ஒரு ஐநா ஆலோசனைக்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டமை குறித்து ஐநாவுக்கான இலங்கையின் குழு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிய நாடுகளால் இந்தக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சவேந்திர சில்வாவை விலக்கி வைப்பதில் ஐநா உயர் அதிகாரி ''அராஜகமாக, சகிக்க முடியாத '' வகையில் நடந்துகொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.
சவேந்திர சில்வாவால் தலைமைதாங்கப்பட்ட இராணுவ பிரிவு, ஐநாவின் குழுவினால், போர் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர், Herve Ladsous இது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
23.2.12
நோர்வே ரெலிகொம்மை கதிகலங்கவைக்கும் ஈழத் தமிழர் லியோன் !
லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் எனப்படும் 3 தமிழர்களால் நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இதன் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் லியோன் ஆவார். அவர் நோர்வே நாட்டில் பல வருடங்களாக வசித்துவரும் ஒரு ஈழத் தமிழர் ஆவார். குறைந்த செலவில் இலங்கைக்கு தொலைபேசி
| தமிழர்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம்.. செந்தமிழன் சீமான் அழைப்பு.. |
பிப்ரவரி 27 தொடங்கி ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஜெனீவாவில் திரண்டு சர்வதேச |
| ஆயுதபலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலமாகும் - இந்த ஒற்றுமையை வலுப்படுத்துங்கள்! - சித்தார்தன் கோரிக்ககை. |
வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் |
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை வெளியாகியுள்ளது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமாக நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது.
குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம், அகதிகள் தொடர்பான சட்டம், மனித உரிமைச் சட்டம் பேன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவியாக அமையும்.
எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை.
22.2.12
சுவிஸ் பாசல் அணி முன்செனை எதிர்த்து பரபரப்பான வெற்றி
சுவிஸ் பாசல் உதைபந்தாட்ட அணி ஜெர்மானியன் பலம் மிக்கதும் பிரபலமானதுமான நட்ச்சத்திர் veerarkalai கொன்ம்ட ப யார்ன் மியூனிச் அணியை - என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய சம்பியன் லீக் அரைக்கால் இறுதி ஆட்டத்தில் பசேல் வீரர் ஸ்டாக்கர் அடித்த கோலின் மூலம் இவ்வெற்றி கிடைத்துள்ளது பாசல் அணிக்கு .
சுவிஸ் பாசல் உதைபந்தாட்ட அணி ஜெர்மானியன் பலம் மிக்கதும் பிரபலமானதுமான நட்ச்சத்திர் veerarkalai கொன்ம்ட ப யார்ன் மியூனிச் அணியை - என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய சம்பியன் லீக் அரைக்கால் இறுதி ஆட்டத்தில் பசேல் வீரர் ஸ்டாக்கர் அடித்த கோலின் மூலம் இவ்வெற்றி கிடைத்துள்ளது பாசல் அணிக்கு .
| ர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான இராஜதந்திர சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள்! |
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான, இராஜதந்திர மட்டத்திலான |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















