27.2.12


தோல்வியில் முடிவடைந்த யாழ்ப்பாண அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்!(படங்கள்

இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசுக்கு ஆதரவாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிராகவும் ஒன்று பொதுமக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்மையாக கண்டித்தனர்.

மேற்குலக நாடுகளின் சவால்களை இலங்கை எதிர்கொள்ள முடியாது! சதாம் ஹுசைன், கடாபி நிலை மஹிந்தவிற்கும் இடம்பெறலாம்!-ஜனாதிபதி சட்டத்தரணி குணசேகர
ஜெனிவா மனித உரிமை பேரவையில் மேற்கு நாடுகளின் சவால்களை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. அர்த்தம் உள்ளதும் நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதுமான உத்திகளை

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவே முன்வைக்க தீர்மானம்
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான  பிரேரணையை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா

ஜெனிவாவில் இராஜதந்திரப் போர் உக்கிரம்! இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் 23 இல் வாக்கெடுப்பு
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது

மட்டக்களப்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி! வழமை நிலை ஸ்தம்பிதம்!
ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்திலும் கண்டன

வவுனியாவில் அமெரிக்காவிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
ஜெனிவாவில் போர் குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ளப்படவுள்ளதாக நம்பபடும் பிரேணைக்கு எதிராக இன்று நாடு

தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவா ஐ.நா முன்றலில் இன்று பேரணி
தமிழர்கள் மீதான போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மற்றும் சிறிலங்கா படை அதிகாரிகளை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை

கூட்டமைப்பின் திடீர் மாற்றம் அச்சுறுத்தல் ஏதும் காரணமா?! விளக்கமளிக்க கோருகிறார் அரியநேத்திரன்
ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது என்ற  முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு தெளிவுபடுத்துவார் என தாம் நம்புவதாக

கோத்தபாய - சிவ்சங்கர் மேனன் நேற்று அவசர பேச்சு!-இந்தியாவின் வகிபாகம் குறித்து உயர்மட்ட ஆலோசன
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பிலான இந்தியாவின் வகிபாகம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனம்!- வடமாகாண ஆளுநர் உறுதி
யாழ் குடாநாட்டில் இருந்து பதிலீட்டு ஆசிரியர்கள் அனுப்பப்படுவதால் தொண்டாசிரியர்கள் தமது நியமனத்தை இழக்க வேண்டியேற்படும் என்றும், வன்னி பகுதியில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களுக்கு

இந்தியா எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்!- நீதிக்கான நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள்
தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? சர்வதேசமே உன் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு





Teams
சி.பீ.கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: அவுஸ்திரேலியா full scorecard-points tableவெற்றி

நடேன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!(ஒலிவடிவம் இணைப்பு)

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம்

26.2.12


மிரட்டலுக்குப் பயந்தே ஜெனீவா கூட்டத்தைக் கைவிட்டதாக கூட்டமைப்பு புலுடா!saritham

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில்

சர்வதேசத்துக்கு எதிராக தமிழர் தாயாக மக்களை களமிறக்கும் சிறிலங்கா-தினகரன் 

புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனீவா ஐ.நா முன்றலில் பெப்27 நாள் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு அணிதிரள

சிறிலங்கா போர்க் குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக சுவிஸில் கைது செய்யுங்கள்!ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த அரசின் சுவிஸ் உறுப்பினர்களை கோரியுள்ளது. 
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றவென சிறிலங்காவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா


இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன்
பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க

ஜ.நாவில் சிறீலங்காவுக்கு சாவுமணி அடிக்க சர்வதேசம் தயார்.அடைக்கலம் தேடி ஆபிரிக்காவுக்கு மீண்டும் ஓடும் பிரீஸ்


நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவெற்றப்படலாம்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு
ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும்

ஜீ.எல்.பீரிஸ் மீண்டும் ஆபிரிக்காவிற்கு விசேட விஜயம்
ஜெனீவா நகரிற்கு சென்றிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஆபிரிக்க நாடுகளுக்கான விசேட விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-Photos
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்

புலம்பெயர் உறவுகளே சுதந்திர உரிமையினை பெற்றுத்தா​ருங்கள் – தாயகத்திலி​ருந்து மடல்
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஈழத்தில் நாங்கள் இன்றும் ஏங்கித்தவிக்கின்றோம், புலம்பெயர் தமிழ் உறவுகளே எங்களுக்கான சுதந்திர உரிமையினை பெற்றுத்தாருங்கள்

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா கூட்டத்தொடரில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில்

கூட்டமைப்பின் பா.உ இருவர் பார்வையாளராக ஜெனிவா பயணம்!
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பார்வையாளர்களாகப் பங்கேற்க இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 25 - 30 நாடுகள் ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.



பெப்-27 ஐ.நா முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம்!
முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது இம்முறைக் கூட்டத் தொடர் முக்கிய விடயமாகவிட்டது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு - கூட்டமைப்பை பாராட்டுகிறார் பசில்
ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

நாளை ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடக்கம்! இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா?
ஜெனீவாவில் நாளை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டம் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது

சர்வதேச அழுத்தம், உள்நாட்டு தொடர் போராட்டங்கள்! இலங்கை அரசின் அதிர்வு
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பான சர்வதேச அழுத்தம், எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக உள்நாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்கள். இலங்கை அரசை இன்று ஆட்டிப்படைக்கின்ற இந்த இரு நடவடிக்கைகளினால் அரசு அதிர்ந்து போயுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கடலில் மூழ்கி பலி!- திருகோணமலையில் சம்பவம்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த மேற்படி நபர், தனது மனைவியுடன் நேற்று நிலாவெளி கடற்பரப்பில் குளிக்கச் சென்றபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் , இவரது சடலம் இன்று

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றியளிக்காது: லக்பிம
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றியளிக்காது. பெரும்பான்மை வாக்குகளினால் இந்த தீர்மானம் தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள்

ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பிரதியமைச்சர் முரளிதரனின் கிழக்கு மாகாண இணைப்பு செயலாளருக்கும் தொடர்பு!
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

மட்டு மாநகர பிரதி மேயரை அறைக்குள் வைத்து பூட்டிய உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!- சிவகீதா பிரபாகரன்
மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினுள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்கள் மத்தியில் பிளவு! பீரிஸ் ஓரம் கட்டப்படுகிறார்!
நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் சிங்களவர்கள் மீள்குடியேற்றம்! பிரதேச செயலகம் அனுமதி
முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியில் ஆக்கிரமித்திருந்த 28 சிங்கள மீனவக் குடும்பங்கள் முறைப்படி அப்பகுதிக்குச் சொந்தக்காரர் என்ற தொனியில், ஆவணங்கள் எதனையும் பரிசீலிக்கப்படாமல் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் மீள்குடியேற்றம்

ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 25 - 30 நாடுகள் ஆதர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.

அரசியலில் சொதப்புவது எப்படி? நடைமுறைப்படுத்துகிறது கூட்டமைப்பு – சரிதம் ஆசிரியர் பீடம்!


‘ஜெனீவா மாநாட்டில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்கள் தொடர்பில் அங்கு நேரடியாகவே முறையிடப்போகிறோம்’ என்று அறிக்கைகளை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியில் தனது நிலைப்பாட்டினை மூட்டை
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சியை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் கால்பந்து அணி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. 1899 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கால்பந்து கிளப்,

ஐ.நா.வில் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜே நம்பியார்  இன்னர் சிற்றி பிரஸ்ஸிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் அவரைத்தடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைய வந்த  கைதிகள் தொடர்புபட்ட இலங்கையின் போர்க்  குற்றச்சாட்டுகள்  பற்றிய சர்ச்சையுடன் இன்னர் சிற்றி பிரஸ் பெப்ரவரி 24 நாளில் ஐ.நா. அதிகாரி விஜே நம்பியாரிடம் கேள்வி

25.2.12


ஜெனிவா சென்ற இலங்கைக் குழுவுக்குள் பிளவு
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது

[X]
Click Here!


என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல: சென்னை சம்பவம் பற்றி நிதிஷ்குமார் பேட்டி


தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதைவிடுத்து என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல என்று பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். 

ஜெனிவாவுக்கு சிங்கள துணைநடிகைகள் அழகிகள் கொண்ட குழு ஒன்றையும் சிறிலங்கா அனுப்பியுள்ளது!

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டுமன்றி ஜெனிவாவுக்கு சிங்கள

ஏசியன் ரிபூன் கே.ரி.இராசசிங்கம் குற்றவாளி- சேதுவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்- நீதிமன்றம் தீர்ப்பு!

ஏசியன் ரிபூன் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும்  என சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற



தற்போதைய செய்தி -BREAKING  NEWS 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலைபோய் விட்டதா '
ஜெனிவா அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!- தலைவர் இரா.சம்பந்தன்
ஜெனீவாவில் எதிர்வரும் 27 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சி இன்று காலை கூடி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் 783 கி.மீ கடந்து 29 ஆவது நாளான இன்று சுவிஸில் கால் பதிக்கும்!
கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 29 ஆவது நாளண இன்று காலை France நாட்டின் Les Marais எனுமிடத்தில் இருந்து 9:30 ற்கு ஆரம்பமானது. இன்றைய இந்த நடைப்பயணம்

மட்டு.வின்சன்ற் பாடசாலையில் சிலை அகற்றப்பட்டதை அரசியலாக்க முற்படுகின்றனர்!- பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
மட்டு.வின்சன்ற் மகளிர் பாடசாலையின் சரஸ்வதி சிலையினை அகற்றுவதற்கு காராணமாகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா,

மட்டு. விகாரை உண்ணாவிரதம் இன மற்றும் மத வாதத்தை தூண்டும் நடவடிக்கையே!- யோகேஸ்வரன் பா.உ.
மட்டக்களப்பு மாவட்ட மங்களராம விகாரையின் உண்ணாவிரதம் உட்பட்ட சில செயற்பாடுகள் யுத்தத்தின் பின் தமிழ் சிங்கள மக்களிடையே மீண்டும் இன வாதத்தையும்,

‘காப்பாற்ற முடியாது’ – சிறீலங்காவிடம் கையை விரித்தார் நவீப்பிள்ளை!


ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம்

யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினமும் இன்று அதிகாலை ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லாவும் ஜெனிவா சென்றுள்ளார்.
அமைச்சர்களான டக்ளஸ், றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே ஜெனிவாவில் முகாமிட்டிருக்கும் நிலையில் இன்று இவர்களும் செல்கின்றனர்.

இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது. 

கனடா, ரொறன்ரோவில் வாகனக் காப்புறுதி மோசடி!- தமிழில் அறிவிப்பு விடுத்த பொலிசார்!
ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகன விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஐ.நா. நோக்கிய இராஜதந்திர அரசியல் போர் அரங்கை வலுப்படுத்தி “ஐ.நா. சபையில் சிங்களத்தை தோற்கடிப்போம்!”
தமிழ் மக்களின் விடுதலையொன்றையே மேன்மைமிகு குறிக்கோளாகக் கொண்டு பல வழிமுறைகளிலும் பற்றுறுதியுடனும், வீறுடனும் தாயகத்தில் போராட்டம் நடைபெற்றபோதும் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தமது வரலாற்றுக் கடமையினை உணர்ந்து போராட்டங்களை தொடர்கின்றனர். 

வடகிழக்கை இணைத்து தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும்!- இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சி தீர்மானம்
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர்
இந்தத் திரைப்படத்தை ஜோன் ஏப்ராஹாமே தயாரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திற்கு “Jaffna” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜோன் ஏப்ராஹாம் நடிக்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் கைது!
பேர்த்தின் புறநகரான Willetton என்ற இடத்தில் உள்ள வீட்டில் நேற்று பிற்பகல், 46 வயதான பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை தொடர்பில் பெண்ணின் 50 வயதான கணவர் கைதுசெய்யப்பட்டார்.

மனித உரிமைகள் கூட்டத்தொடரை எதிர்கொள்ள மற்றுமொரு இலங்கைப் பிரதிநிதிகள் குழு ஜெனிவா பயணம்
ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கை தூதுக்குழுவின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழு  இன்று  ஜெனீவா பயணமாகியுள்ளது.

இலங்கைக்கு எதிராக பிரேரணையை ஒக்டோபர் வரை பின்தள்ளிவைக்குமாறு கோரிக்கை!- ஜி.எல்.பீரிஸ்
மனித உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம், (Universal Periodic Review) யுனிவேஸல் பீரியோடிக் ரிவிவ்யூ ஐக்கிய நாடுகளின் 192 உறுப்பு நாடுகள் மத்தியில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறையே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் மக்களின் எழுச்சியோடு சுவிஸ் நாட்டில் தொடரும் நீதிக்கான நடை பயணம்!
தமிழர் தாயகத்தில் சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பு குறித்த சுயாதீன விசாரணையை சர்வதே சமூகம் மேற்கொண்டு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 20வது நாளான இன்று சுவிஸ் நாட்டின்

24.2.12

இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.
இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.
இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.
இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் செவ்வி கண்டு இந்த தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த மரணங்களின் புள்ளிவிபரம் மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவை.
அந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் - அதாவது போரின் இறுதி நாட்களில்- 7400 பேர் ''பிற'' என்று கூறப்படும் காரணத்தினால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு அவர்களது இறப்புக்கான காரணம் கூறப்படவில்லை.
அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை செய்தோ இறக்கவில்லை ஆகவே அவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம்.
இறுதிப் போரின் இரத்தக்களரி இடம்பெற்ற முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.
மேலும் 2009 ஆண்டு முழுவதிலுமாக 2600 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இந்த இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ''சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்'' என்று ஒப்புக்கொண்டதுடன் இது ஒத்துப் போகிறது.
ஐநா ஆரம்பத்தில் கணித்த எண்ணிக்கையுடன் இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை ஒத்துப்போகிறது. ஆனால் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட 40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டதில் இருந்து இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
அதேவேளை பிறிதொரு நிகழ்வாக ஐநாவின் மூத்த அதிகாரியான லூயிஸ் ஃபிரச்செட் அவர்களால், இலங்கையின் இராஜதந்திரியான சவேந்திர சில்வா ஒரு ஐநா ஆலோசனைக்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டமை குறித்து ஐநாவுக்கான இலங்கையின் குழு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிய நாடுகளால் இந்தக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சவேந்திர சில்வாவை விலக்கி வைப்பதில் ஐநா உயர் அதிகாரி ''அராஜகமாக, சகிக்க முடியாத '' வகையில் நடந்துகொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.
சவேந்திர சில்வாவால் தலைமைதாங்கப்பட்ட இராணுவ பிரிவு, ஐநாவின் குழுவினால், போர் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சுவிசின் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் ஒரே சனி ஞாயிறு தினங்களில் இரண்டு நாடுகளில் இரண்டு சுற்று கிண்ணங்களை கைப்பற்றி சாதனையை தொடர்கிறது 
கடந்த சனியன்று ஜெர்மனியின் DTFGஸ்டுக்கார்ட் கழக சுற்று
சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.Full Scorecard
சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இன்றைய போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை- 6பேருக்கு சிறைத் தண்டனை

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறுபேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மீதான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளதாக

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு
ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர், Herve Ladsous இது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இறுதி மாதத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்


மஹா சிவராத்திரியை முன்னிட்டு டென்மார்கிலே பல மேடைகள் கண்ட ஆன்மீகப் பேச்சாளரும், சைவத் தமிழ் பண்பாட்டு பேரவையின் செயலாளரும், நூல் வெளியீட்டு விமர்சகருமாகிய புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு .ஸ்ரீதரன் திருநாவுக்கரசு அவர்களின் உரை கீழே உள்ளது .அழுத்திக் கேட்கவும் 


http://www.tamilolli.com/?p=20230

தற்போதைய உடனடி செய்தி 

BREAKING NEWS


பிரான்சு நீதிமன்றம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தடைவிதித்தது




usqu’à 5 ans de prison ferme en appel pour des membres des Tigres tamouls!TFI

23.2.12


வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான வீடியோ காட்சி
சென்னையில் நள்ளிரவில் என்கவுண்டர்!
 5 கொள்ளையகள் சுட்டுக்கொலை!





















கொள்ளையர்களை கைது செய்யும் நோக்கில் போலீஸ் செயல்படவில்லை!
 ஹென்றி திபேன் குற்றச்சாட்டு!
கொள்ளையர்களின் கூட்டாளிகளை தேடும் போலீஸ்! கொள்ளையடிக்கப்பட்ட ரூ.20 லட்சம் குறித்து விசாரணை!
 சுட்டுக் கொல்லப்பட்ட வினோத்குமார் வங்கி கொள்ளை தலைவன் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் மாணவர்
ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவரும், ஆயுதக் குழுவை வைத்திருக்கும் நபருமான டக்ளஸ் தேவானந்த நேற்றிரவு சுவிசுக்கு பயணமாகியுள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இவர் கலந்துகொள்ளவிருக்கிறாராம் என்ற செய்திகள்

நோர்வே ரெலிகொம்மை கதிகலங்கவைக்கும் ஈழத் தமிழர் லியோன் !
லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் எனப்படும் 3 தமிழர்களால் நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இதன் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் லியோன் ஆவார். அவர் நோர்வே நாட்டில் பல வருடங்களாக வசித்துவரும் ஒரு ஈழத் தமிழர் ஆவார். குறைந்த செலவில் இலங்கைக்கு தொலைபேசி

தமிழர்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம்.. செந்தமிழன் சீமான் அழைப்பு.. Top News 
பிப்ரவரி 27 தொடங்கி ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஜெனீவாவில் திரண்டு சர்வதேச

ஆயுதபலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலமாகும் - இந்த ஒற்றுமையை வலுப்படுத்துங்கள்! - சித்தார்தன் கோரிக்ககை. 
வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின்

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் ஆதரவு!
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை வெளியாகியுள்ளது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமாக  நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது.
குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம், அகதிகள் தொடர்பான சட்டம், மனித உரிமைச் சட்டம் பேன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவியாக அமையும்.
எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

ஈரான் மற்றும் ரஷ்சிய இராணுவ உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
ஈரான் மற்றும் ரஷ்சியா இராணுவ விமானப்படை மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை

பொன்சேகா தொடர்பில் அமெரிக்கா அவதானிக்கிறது
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கையில் எடுக்கப்படும்; சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து அவதானித்து வருகிறது

மட்டு.வின்சன்ற் பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்க முற்பட்டமைக்கு அருட்திரு டெரன்ஸ் அடிகளார் கண்டனம்!
மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் தேசிய பாடசாலையானது, மெதடிஸ்த மிஷனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைப்பது தொடர்பில் உரிய

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- பிரி. தொழிலாளர் கட்சி உறுப்பினர் விரேந்திர ஷர்மா
சமாதானம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் விவாதம் இடம்பெற்றுள்ளது

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருக்கும் தமிழரை நீக்கி சிங்களவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை!
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய தமிழரான ரி.இந்திரனை அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவ்விடத்திற்கு சிங்களவர் ஒருவரை

சிங்களத்திற்கும் தமிழுக்குமான இராஜதந்திர சமரில் அமைதி காக்கும் படைகள் குழுவிலிருந்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கம்!- இல்லையென மறுக்கும் சவேந்திர சில்வா
ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து இலங்கையின் சர்ச்சைக்குரிய இராணுவ மேஜர்

22.2.12


சுவிஸ் பாசல் அணி முன்செனை எதிர்த்து பரபரப்பான வெற்றி
சுவிஸ் பாசல் உதைபந்தாட்ட அணி ஜெர்மானியன் பலம் மிக்கதும் பிரபலமானதுமான நட்ச்சத்திர் veerarkalai கொன்ம்ட ப யார்ன்  மியூனிச் அணியை  - என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய சம்பியன் லீக் அரைக்கால் இறுதி  ஆட்டத்தில் பசேல் வீரர் ஸ்டாக்கர் அடித்த கோலின் மூலம் இவ்வெற்றி கிடைத்துள்ளது பாசல் அணிக்கு .

ர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான இராஜதந்திர சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள்! Top News 
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான, இராஜதந்திர மட்டத்திலான
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



டக்ளசை எதிர்க்க தொடங்கியுள்ளார் டான் டி வீ  எஸ் எஸ் குகநாதன் 
யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி நடாத்துனரான அலெக்ஸ்குமார் என்பவரை ஆயுதக்குழுக்கள் மற்றும்

சார்ஜாவில் இலங்கைப் பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கைது 
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச்

ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மேலதிக பாதுகாப்பைக் கோருகிறது!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்தாக குற்றம் சாட்டியுள்ள ஜெனீவாவிலுள்ள,

ஐ.நா மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தயாராகவில்லை: ஐ.தே.க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கு உரிய முறையில் அரசாங்கம் தயாராகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ். மாவட்ட வாக்காளர்களில் 80ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை! ஆணையாளர் அதிர்ச்சி தகவல்
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்களில் 80ஆயிரம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை