புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

நாடகங்கள்


நாடகங்கள்

அரங்கேறிய நாடகங்கள்

-----------------------------------

க.செல்வரத்தினத்தின்    --பிணம் பேசுகிறது --------------------------------------------------ஊரதீவு- இளம்தமிழர் மன்றம் --------------------------------------------                              தோழா தோழா,                                                                                                                     எனக்காக இரு விழிகள்
என்ர ஆத்தே

மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் )

---------------------------------------------------------------------------------------------------



அந்தஸ்து--நெறியாள்கை -சு.மா.தனபாலன்

செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா-நெறியாள்கை -அ.சண்முகநாதன்

கிராமத்து அத்தியாயம்-நெறியாள்கை -சிவ.சந்திரபாலன் --

சுமை தாங்கி----நெறியாள்கை -சு.மா.தனபாலன்
நதியில்லாத ஓடம் ந.தர்மபாலன்
காகித ஓடம்  எஸ் எம் தனபாலன்
சாதிகள் இல்லையடி  பாப்பா
காணாமல் போனதுகள்

ஜீவராகங்கள்--

மெழுகுவர்த்தி அணைகின்றது--நெறியாள்கை ----சு-மா.தனபாலன்
புத்திசாலிப் பைத்தியங்கள் -நெறியாள்கை எம் முத்துகுமார்
உதயத்தில் ஓர் அஸ்தமனம்
அஸ்தமனத்தில் ஓர் உதயம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
   சண்முகநாதன் பழைய  மாணவர் சங்கம் வழங்கிய                                                                                                                                                                  பகலிலே யாழ்ப்பாணம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கங்கள்


---------------------------------------------------------------------------------------------------------------------------

உதயதாரகை நாடக கலா மன்றம்  வழங்கிய
மலராத வாழ்வு (க.சிவானந்தன் .சண்முகலிங்கம் நடித்தது )
------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவிட்சர்லாந்து
புங்கையூர் எஸ் .ரமணனின்                                                                                                                               பண்டாரவன்னியன் .                                                                                                                     அந்த ஆல மரத்தடியில்

(இந்த பகுதி இன்னும் முற்று பெறவில்லை )

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கனடா

துரை ரவி வழங்கிய
சலனம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------இறுபிட்டி மானவெள்ளை இல்     நடைபெற்ற சிவராத்திரி விழாவில் இடம்பெற்ற்ற
நாடகங்கள்-இதயக்குமுறல் ,வாழ்வுப்பலி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவலைபிட்டி சனசமூக நிலையம் வழங்கிய  வருடப்பிறப்பு விழாவின் போது நடைபெற்ற நாடகங்கள்
கோவலன் கண்ணகி,பண்டாரவன்னியன் நேரியலகை ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நுணுக்கல்   நாட்டுக்கூத்து கலைஞர்கள் நடித்த காத்தவராயன்
------------------------------------------------------------------------------------------------------------
மடத்துவெளி உதயசூரியன் நடக்க கலா மன்றம் வழங்கிய
´´அண்ணன் ஓரு கோயில் ´´
மடத்துவெளி -ஊரதீவு  வளர்பிறை நாடக கலா மன்றம் வழங்கிய
´´பாசமழை ´´
-------------------------------------------------------------------------------------------------------------
இறுபிட்டி முத்தமிழ்  மன்றம்
சுப்பிரமணியம் செல்வரத்தினம் வழங்கிய ´´பிணம் pesukirathu´´
இ.க.அரியரத்தினம் வழங்கிய  ´´இதயக் குமுறல் ´´
வீ.எஸ்.சிவலிங்கம் வழங்கிய ´´சட்டம்பியார் சரவணை ´´

ad

ad