லண்டனில் இடம்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில் உலகின் குறுந்தூர ஓட்ட சம்பியன் உசைன் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.
-
26 ஜூலை, 2015
பி.எல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு -கிழக்கிற்குள் இணைந்த சமஷ்டிகுள் தீர்வு; விஞ்ஞாபனத்தில் த.தே.கூ வலியுறுத்து
ஒன்றுபட்ட வடக்கு- கிழக்கு அலகைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளேயே அதிகார பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்
24 ஜூலை, 2015
தற்போதைய செய்தி .அரசியல்வாதி தம்பி மு தம்பிராசாவின் மகன் கடத்தப்பட்டார்

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நான் இல்லாத சமயத்தில் அவர் தனியாக இரபிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ்ப்பாண காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் அவரது முகநூலில் இருந்து வந்த செய்தி
சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தினர் முன்வரவேண்டும்; வூட்லர்
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் கல்வி வலையத்திற்கு
யாழில் இயங்கிவரும் விடுதிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்; வூட்லர்
யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வேட்பாளர் சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டமையால் கிளம்பியது சர்ச்சை
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஐpலிங்கம் இன்றை அவை
கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 விடயங்களை உள்ளடக்குமாறு கோரிக்கை
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
மைத்திரியை கட்சி தலைமையில் இருந்து நீக்க இரகசிய நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும்
ஐக்கிய தேசிய கட்சியில் கருணாவை இணைத்து கொள்ளமாட்டோம்: சசிதரன்
கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்
23 ஜூலை, 2015
Shritharan Sivagnanam 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ஓர் அணியில் நிற்பதன் மூலமே எங்கள் தமிழர்கள் தீர்வை எட்டமுடியும்
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு… 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ராஜீவ் கொலை - குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஆம்பூர் கலவர பவித்ரா கோர்ட்டில் ஆஜர்
ஆம்பூர் கலவரத்தின் கதாநாயகி பவித்திரா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். சென்னை அம்பத்தூர் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளது போலீஸ்.
எப்.எம். ஏலம் - சன் குழுமத்திற்கு ஐகோர்ட் அனுமதி
பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்தில் பங்கேற்க சன் டிவி குழுமத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் : யாழ்.ஆயர்
தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)