பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான 30 பேர் கொண்ட
-
9 அக்., 2018
இவ்வாண்டும் வெல்லுவாரா கடந்தாண்டு வெற்றியாளர் ரொனால்டோ?
பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான 30 பேர் கொண்ட
உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்
தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு
வடகிழக்கை பிரிக்கவே மணாலாறு ஆக்கிரமிக்கப்பட்டது!
முழுக்க
முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவெலி நீரைச் சாட்டி
மகாவெலி அதிகாரசபை
நாமலின் சித்தபாவுக்கு பங்குள்ளது ; இனப் படுகொலை விடயத்தில் எவரும் தப்ப முடியாது
இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின்
சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது.
வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு; மாவை
வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும்
கூட்டமைப்பு; மாவை“போரால் பாதிக்கப்பட்ட
நக்கீரன் கோபாலை கைது செய்ய வைத்த அட்டைப் படக் கட்டுரை!
நக்கீரன் கோபால்
மீது ஆளுநர் அலுவலகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆளுநர்
யாழ் பல்கலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனி ஆரம்பமானது
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு
தெரிவித்து யாழ்
’20’ ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவை! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20ஆவது
விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக
8 அக்., 2018
பாராட்டுக்கள் சாருகா குணபாலசிங்கம்
புங்குடுடுதீவு 7. மடத்துவெளியை சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி
குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் இந்த அன்பு மருமகளை மென்மேலும் கல்வியில் சிறந்து உயர்வுற வாழ்த்துகிறோம் இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களையும் இதேவேளை பாராட்டுகிறோம்
புங்குடுடுதீவு 7. மடத்துவெளியை சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி
குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் இந்த அன்பு மருமகளை மென்மேலும் கல்வியில் சிறந்து உயர்வுற வாழ்த்துகிறோம் இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களையும் இதேவேளை பாராட்டுகிறோம்
ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன்
ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸில் நேற்று வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன்
யுத்தத்தால் உறவினரை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைக்க வேண்டும்; சயந்தன் கோரிக்கை
யுத்தத்தால் உறவினர்களை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க
அரசாங்கம்
பேரினவாத இராணுவ அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது - மனோ
சட்டத்துக்கு
பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத
தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில்
நாலக்க டி சில்வாவும் நாமல் குமாரவும் நீதிமன்றில் முன்னிலையாகினர்
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவற்துறை மா
அதிபர் நாலக டி
சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலகவிசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூற்றின் பின்னர் எழுந்த சர்ச்சையால் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற
கைதுசெய்யப்பட்ட விஜயகலாவுக்கு பிணை..!!
ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க
அமைச்சரும்,
நாடாளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூட்டைகள்
நாடுபூராகவும்
நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல
பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள
படகு உடைந்ததில் 34 பேர் பலி; 26 பேர் தப்பினர்
மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியில், குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில்,
மொரட்டுவையில் 926 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின
மொரட்டுவ
பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர்
உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச
தோற்றது பெயார்ண்; வென்றது டொட்டமுண்ட்
itorial /
2018 ஒக்டோபர் 07 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 11:11
Comments - 0
Views - 8

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில்
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)