.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 டிச., 2014
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: 370ஆவது சட்டப் பிரிவு குறித்து பாஜகவிடம் உறுதி கேட்கிறது பிடிபி
›
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாது...
நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவர்: மதுரை ஆதீனம்
›
நீதி மன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராவர் என மதுரை ஆதீனம் கூறினார். கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர...
மதிமுக மாநில விவசாய அணிச்செயலாளர் நியமனம்
›
மதிமுக தலைமைக்கழக அறிவிப்பு: ’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச்
சட்டமன்றத்தில்தான் பேசமுடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்
›
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என பலமுறை கேள்வி எழுப்பினேன...
தேனியில் வன்முறை: காவல்துறை துப்பாக்கிச்சூடு - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
›
தேனியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க கா
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; மைத்திரிபால அறிவிப்பு
›
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிற...
வெளியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு
›
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.
கேரளாவிலும் 58 பேர் இந்துக்களாக மாற்றம்
›
கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளத...
பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது
›
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ...
நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 138 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை
›
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
26 டிச., 2014
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
›
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 7 மாகாணங்களில் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்...
மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு
›
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் வாகன சாரதிகளை
புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய ஸ்தாபகரின் திருவுருவப்படம் கையளிப்பு
›
பாடசாலையின் ஸ்தாபகரும், பாடசாலை அமைப்பதற்கு தனது காணியையும் வழங்கியவருமான அமரர் சுப்பையா செல்லத்துரை ( முத்தையா) அதிபர் அவர்களின் திருஉ...
ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது
›
மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு
›
சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக
இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்
›
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்...
அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
›
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவா...
வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்
›
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்
பாலசந்தர் எங்கள் காலவேந்தர்-அ.பகீரதன்
›
பாலசந்தர் எங்கள் படவுலகில் முடிசூடா வேந்தர் தமிழிற்கு அகரம் போல் சினிமாவிற்கு சிகரம் கேபி எனும் அந்த உயரம்-அதை இழந்தது பெருந்...
மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
›
முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு