சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்டு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்
தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணி கேப்டன் இல்லாத கப்பல் போன்று உள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. மதசார்பின்மை குறித்து காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சேது சமுத்திர திட்டம் கிடப்பில் உள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம்'' என்றார்.