யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 14வருடங்களாக சுண்ணக்கல்
கடத்தப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும்
சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தடைகளை தாண்டி மூடப்பட்ட வாகனங்களில் சுண்ணக்கல் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கனியவளத்திணைக்களத்திடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சர்ச்சைக்குரிய முருகைக்கற்கள் அகற்றப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கோடிக்கணக்கில் ஊழல்கள் நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.