மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியபோது: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.
-
20 மார்., 2013
- உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனன், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், அமீர், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன். இயக்குநர்கள் ரத்தினகுமார், புகழேந்தி தங்கராஜ்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானத்தைக் கொண்டு வர வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணன் :-காலேஜே இல்ல எதுக்கு வெளில போற
அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.
அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?
அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பன்னுறாலாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.
கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.
கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : அன்பு ஜோயல்
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.
கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : அன்பு ஜோயல்
வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அ மைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா — with Maris Raj.
இலங்கையில் மனிதஉரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்! காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா
2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட
ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் - சோனியா அவசர ஆலோசனை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.
ஈழத்தமிழர் நலனுக்கான ஐ.நா.மனித உரிமை ஆணையத் தீர்மானம் மீதான இந்தியாவின் நிலைப் பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் ரொம்பவும் கோப மாக இருப்பதையும், இந்த விஷயத்தில் உறுதியான ஆதரவு நிலையையும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் நிலையையும் இந்தியா எடுக்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறு வது என்ற முடிவை கலைஞர் எடுக்கவிருக்கிறார் என் பதையும் இந்த விவகாரம் தொடங்கியது முதலே நக்கீர னில் பதிவு செய்து வருகிறோம். தி.மு.க.வின் நிலையை, கலைஞர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)