நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாக உடைந்தது ரெலோ- அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும்
ஒரு செய்திப்பகிர்வு
புலம்பெயர் நாடுகளில் பெரிய ஊடகங்களாக பறை சாற்றும் இணையங்கள் தாயகத்தில் பார்க்கமுடியாதுள்ளது ஆனாலும் எமது இணையம் தா யகமெங்கும் மக்களிடம் செல்கிறது அதனால் சில சடட விதிகளுக்கமைய சில செய்திகள் பதிவேற்றம் செய்யமுடியவில்லை ஆனாலும் எமது முகநூலில் அவை தணிக்கை இன்றி வெளிவரும் நன்றி
ஜஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன்
தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என,
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற
இத்தாலியின் வேனெடிக் மாநகரின் வெள்ளத்தில் மூழ்கி விட்ட்து
சரித்திர பிரசித்தி பெற்ற இந்த வெனெடிக் நகர் நேற்றிரவு பெய்த மழையினால் 80 வீதமான பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கி விட்ட்து
யாழ்ப்பாணம் - அன்னசந்தி வீதியில் இன்று காலை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த
கோத்தாவின் குடியுரிமை குறித்து உண்மையை வெளியிட வேண்டும்
அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது என்று நடிப்பதை நிறுத்தி விட்டு, அந்நாட்டு இராஜாங்கத்