மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 108-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சியில்
-
16 செப்., 2016
தீக்குளித்த விக்னேஷ் எழுதிய கடிதம்!
மாணவர்களே கோபம் கொள்! நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி முதல்
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின்
நாளை பந்த் – தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னடர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமி
காவிரி பிரச்சனை தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து சென்னையில் தீ குளித்த விக்னேஷ் மரணம்
கர்நாடகா வன்முறையை கண்டித்து
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பேரணியில், மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என்ற வாலிபர்
திடீர் என தலையில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 75 சதவீதம் தீ காயம் ஏற்பட்டிருந்தது.
தான் காவிரி பிரச்னைக்காக தீ குளிக்கபோவதாக முதல் நாளே கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பரிதாபமாக இறந்து போனார்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்து இறந்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
15 செப்., 2016
ஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது செய்யப்படுவாரா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை
மகிந்தானந்த சற்றுமுன் கைது
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய
சங்குவேலி கொலை சூத்திரதாரிகளை 10நாட்களுக்குள் கைது செய்ய உத்தரவு
மானிப்பாய் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவருடன் வந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு
தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள தி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல்
வெண்ணெய் கையிலே இருக்கும்போது நெய்க்கு அலைவதா? என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள
மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்
ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை
14 செப்., 2016
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
துமிந்தவை சந்தித்தார் நாமல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலன் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்
3225 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்
கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இ
நல்லூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பாதயாத்திரை
கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயம் வரையான புனித திரு த்தல பாதயாத்திரை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்
13 செப்., 2016
நல்லாட்சியில் நடக்கும் கொடூரம் ; முன்னால் தளபதியின் மனைவிக்கு நடக்கும் கொடுமை
வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பானை
கண்ணீர் அஞ்சலி
அமரர் தம்பையா நித்தியானந்தன்
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்
பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)