![]() புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது |
-
18 டிச., 2025
கணக்காய்வாளர் நாயகமாக முன்னாள் இராணுவ அதிகாரி- ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு. [Thursday 2025-12-18 06:00]
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


