ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இன் நிலை இவ்வாறு இருக்க சில ஈழத் தமிழர்களும் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. லண்டனில் வசிக்கும் சில தமிழ் இளையோர்கள் இலங்கை சென்று இம் மாநாட்டில் ஓசைபடாமல் கலந்துகொண்டுவிட்டு தற்போது லண்டன் திரும்பியுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.