வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர், வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸாரால், இன்று கைது செய்யபட்டுள்ளார்.நெடுங்குளத்தில் அரச விடுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரிடம், செவ்வாய்க்கிழமை இலத்திரனியல் பொருள் ஒன்றை விற்பனைச் செய்து தருமாறும், நாளை வந்து பணத்தைப் பெற்றுச் செல்வதாகவும், குறித்த இராணுவச் சிப்பாய் கூறியுள்ளார்.
வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர், வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸாரால், இன்று கைது செய்யபட்டுள்ளார்.நெடுங்குளத்தில் அரச விடுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரிடம், செவ்வாய்க்கிழமை இலத்திரனியல் பொருள் ஒன்றை விற்பனைச் செய்து தருமாறும், நாளை வந்து பணத்தைப் பெற்றுச் செல்வதாகவும், குறித்த இராணுவச் சிப்பாய் கூறியுள்ளார்.