புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2020

ரொறன்ரோவில் பனி உறைந்த குளத்தில் சிக்கி சிறுவன் பலி

www.pungudutivuswiss.com

ரொறன்ரோ, மில்டனில் உள்ள பனி உறைந்த குளத்தில் விழுந்த 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று ஹோல்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.Reece Court

, near Derry and Tremaine Roads பகுதியில் மெல்லிய பனிி உறைந்த குளத்தில் இரண்டு சிறுவர்கள் சிக்கியுள்ளனர். ஒரு சிறுவன் உயிர் தப்பி ஓடிச் சென்று அயலவர்களை அழைத்து வந்து மற்றைய சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ad

ad