புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2023

நெடுந்தீவில் விபத்தில் சிக்கிய ட்ரோலர் - 38 பேர் மீட்பு!

www.pungudutivuswiss.com

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக் கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக் கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.

ad

ad