-
9 ஜன., 2015
புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு சங்கத்தார்கேணி யில்
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!
)
|
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசே
)
|
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு
தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். |
நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 365,167 0 0 41,701 (%) 209,422 (%) |
யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 529,239 0 0 87,859 (%) 285,328 (%) |
தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது
வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்
சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட
வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்
மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)