விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்
சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னரே, இது குறித்து தீர்மானிக்கப்படும் என்று நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் அமைச்சர் தெரிவின் போது புத்திஜீவிகளுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.